பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்ற மீஞ்சூர் பகுதி மக்கள் குறை கேட்புக் கூட்டம் ..
மீஞ்சூர், ஆக. 30 -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து அறிக்கைகளை வழங்கிட அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக துரை.சந்திரசேகர்...
கும்பகோணத்தில் திருடு போன ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான பந்தயப் புறாக்கள் : உரிமையாளர் கிழக்கு...
கும்பகோணம், ஆக. 29 -
கும்பகோணத்தில் உள்ள அப்துல் அஜீஸ் என்பவர் தனது வீட்டில் பந்தய புறாக்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 15 பந்தய புறாக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுக்குறித்து அவர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
https://youtu.be/0IEK_64oEeQ
கும்பகோணம் மேலக்காவேரி...
திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் !
கும்பகோணம், ஆக. 29 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பராமல் இருக்க தீயை அணைத்தனர். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
https://youtu.be/Crfm7JUNXHY
கும்பகோணம் அருகே...
ராணுவத்திலும், விமானிகளும் பயன்படுத்தும் சங்கேத குறியீடு சொற்கள் : 36 நொடிகளில் கூறி இரண்டரை வயது குழந்தை சாதனை...
காஞ்சிபுரம், ஆக. 29 -
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர் பகுதியில் வசிப்பவர்கள் சுதாகர் - ஹேமலதா தம்பதிகள். பொறியாளர்களாக பணி புரிந்து வரும் இவர்களுக்கு இரண்டரை வயதில் யஷ்வந்த் என்ற இரண்டரை வயதில் மகன் உள்ளான்.
ஓடி விளையாடி மகிழ்திருக்க வேண்டிய வயது பருவத்தில் உள்ள யஷ்வந்த்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் அணிவகுப்பு ..
காஞ்சிபுரம், ஆக. 29 -
தமிழகத்தில் நாளை மறுநாள் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட வேண்டி 300 காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட...
முப்பது ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் தவித்து வந்த 38 நரிக்குறவரின மக்கள் : வீட்டுமனைப்பட்டா வழங்கி குறைத்தீர்த்தார் காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், ஆக. 29 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவரின மக்கள் 38 பேர் வீட்டு மனை பட்டா வாங்க முடியாமல் முப்பது ஆண்டு காலமாக தவித்து வந்த நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற...
திருவாரூர் மாவட்டத்தில் களைக்கட்டும் விநாயகர் சிலை தயாரிப்பு பணி மற்றும் விற்பனை : ராஜஸ்தான் மாநிலத்தவர் தயாரித்து வரும்...
திருவாரூர், ஆக. 28 -
நாடு முழுவதும் எதிர் வரும் ஆக 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் வகையில் மக்கள் பரபரப்பாகி வரும் நிலையில், அதுப்போன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்திவிழாவினை முன்னிட்டு அப்குதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தயாரித்து வரும்...
பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் நடைப்பெற்ற கூட்டம் : முதல்வரே வந்து பேச்சுவார்த்தை...
காஞ்சிபுரம், ஆக. 28 -
முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், எங்கள் இடத்தை விட்டு தர மாட்டோம் என ஏகனாபுரம் கிராம மக்கள் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திட்டவட்டமாக தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சுமார் 4500 ஏக்கர் நிலத்தில் இரண்டாவது பசுமை விமான...
காஞ்சிபுரம் : நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு...
காஞ்சிபுரம், ஆக. 28 -
ஓராண்டிற்குகான நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிகளை காஞ்சிபுரம் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...
காஞ்சிபுரம் அருகே பூட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 145 சவரன் தங்கநகை ரூ 20 லட்சம் பணம் கொள்ளை...
காஞ்சிபுரம், ஆக. 28 -
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே உள்ள பெரியநத்தம் கிராமத்தில் 145 பவுன் தங்க நகைகள், 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம்...

























