Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேர்தல் வாக்குறுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் : பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா தகவல்..

பாபநாசம், மார்ச். 11 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருப்பாலத்துறையில் இன்று பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்காக புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர்...

இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூ. 15 இலட்சம்...

பொன்னேரி, மார்ச். 11 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருவேங்கடபுரம் பகுதியில் கந்தன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்நிலையில் இக்கடையில் இன்று காலை கந்தனும் அவரது கடையில் பணிப் புரியும் ஊழியர் ஹரியும் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் பணியில்...

கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய நபர் : திருவாரூர் அருகே பரபரப்பு...

திருவாரூர், மார்ச். 11 - திருவாரூர் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மேலும் அதே பகுதியில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த நடேசதமிழார்வன் என்பவரை கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ராஜ்குமார் கைதானர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக...

கட்டியாம்பந்தல் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை ஸ்ரீவைத்திய கல்யாணசுந்தரர் சுவாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஆலய மகா...

உத்திரமேரூர், மார்ச். 11 - உத்திரமேரூர் அடுத்துள்ள கட்டியாம்பந்தல் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை ஸ்ரீவைத்திய கல்யாணசுந்தரர் சுவாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக விழா நேற்று மிகவும் விமர்சையாக நடைப்பெற்றது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டியாம்பந்தல் கிராமத்தில்...

சுவாமிமலை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ரூ. 19 இலட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டடத்...

சுவாமிமலை, மார்ச். 11 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 3 வகுப்பறைகள் மற்றும் புதிய கழிவறைகள் திறந்து வைத்தும் மேலும் 50 மேஜை பெஞ்ச் உள்ளிட்ட அப்பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கும்...

சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவமுகாம் : எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பங்கேற்பு

சுவாமிமலை, மார்ச். 11 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் பாசமலர் எனும் மண்டபத்தில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம்  தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா, பேரூராட்சி தலைவர்...

அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...

மீஞ்சூர், மார்ச். 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்...

திருவாரூர், மார்ச். 10 - திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அன்னியூர் விஷ்ணுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் இக்கூட்டமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையம்,...

சகதி மற்றும் புழுதியை உருவாக்கும் சாலை … கண்டுக்கொள்ளாது கண் துயிலும் அன்னியூர் ஊராட்சி … பத்தாண்டுகள் கடந்தும்...

குடவாசல், மார்ச். 10 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இவ்வூராட்சியில் உள்ளது. இவ்வூராட்சியின் முக்கிய பகுதியான பிரதான சாலையிலிருந்து இக்கிராமத்திற்கு உட்புறமாக செல்லக்கூடிய மாரியம்மன் கோவில் சாலை மற்றும் அதிலிருந்து பிரியக்கூடிய கிளை சாலைகள் என அனைத்து சாலைகளும்...

வலங்கைமான் நர்சரி கார்டனில் தென்னங்கன்றுகளை திருடிய வலிபர் கைது

பாபநாசம், மார்ச். 10 - திருவாரூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த வலங்கைமான் அருகேவுள்ள சித்தன்வாழூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர், வலங்கைமானில் உள்ள நர்சரி கார்டனில் வைக்கப்படிருந்த தென்னங்கன்றுகளில்  42 எண்ணிக்கையிலான தென்னங்கன்றுகளை இரவோடு இரவாக  திருடி அதனை காரில் எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் வலங்கைமான் காவல்நிலைய ஆய்வாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS