Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வாக்குரிமை கொடுத்துள்ள அரசு வாழும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா தராமல் இழுத்தடிப்பு : மூன்று தலைமுறைகளாக...

பொன்னேரி, மார்ச். 28 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி போரக்ஸ் நகர் ஆகும். மேலும் இந்நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அரசு, வாக்காளர் அடையாள அட்டை,...

திருவாரூரில் நடைப்பெற்ற திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்ட அரசு நேரடி கொள்முதல் நிலைய சி.ஐ.டி.யு. சுமைதூக்கும் பணியாளர்கள்...

திருவாரூர், மார்ச். 27 - திருவாரூரில் நேற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய DPC சுமைப்பணி  தொழிலாளர்களின் கோரிக்கை விளக்க மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சுமைதூக்கும் பணியாற்றும் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். மேலும் இம்மாநாட்டிற்கு சுமைப்பணி சங்க திருவாரூர்...

பொன்னேரியில் நடைப்பெற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி செயற்குழு கூட்டம் ..

பொன்னேரி, மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பாஜக  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டம், மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராஜன் தலைமையிலும், மாநில பட்டியலணி செயலாளர் அன்பாலய சிவகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இக் கூட்டத்தில், மாவட்ட தலைவர்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற சிறப்புக் குழந்தைகளுக்கான மருத்துவமுகாம் :...

திருவாரூர், மார்ச். 26 - திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, திமுக கலை இலக்கிய பகுத்தறிவு மற்றும் சென்னை இ.என்.டி. பௌண்டேசன் ஆஃப் ஸ்பீச் ஆகியோர் இணைந்து நடத்திய  காது கேட்காத...

ஒன்றிய அரசைக் கண்டித்து, வாயில் துணியைக் கட்டிக்கொண்டு திருவாரூர் இரயில் நிலையம் அருகே நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்...

திருவாரூர், மார்ச். 25 - திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், ராகுல் காந்தியின் எம்பி பதவியினை பறித்த மோடித் தலையிலான பாஜக அரசை கண்டிக்கும் வகையில், வாயில் துணியைக் கட்டிக்கொண்டு நூதனமுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை திருவாரூரில் தொடங்கிட தீர்மானித்த முதலமைச்சர் ஸ்டாலின் : ...

திருவாரூர், மார்ச். 25 - திருவாரூர் மாவட்ட தி.மு.க.  செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருவாரூர் நகர திமுகவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட அவைத்தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட திமுகச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டு அக்கூட்டத்தில் உரை...

திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைப்பெற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டம் ..

திருவாரூர், மார்ச். 24 - திருவாரூர் மாவட்டம் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரையில் நடைபெற்றது. இதில் CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாட்டை...

பொன்னேரி வட்டார தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, மார்ச். 24 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரம் அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரிம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து பேசியதற்காக வழங்கப்பட்ட...

வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு ஊராட்சிப் பகுதியில் கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா…

மீஞ்சூர், மார்ச். 24 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா அப்பகுதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.டி....

தொண்டர்கள் பிரிந்திருப்பதுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் : திருவாரூரில் வி.கே.சசிகலா தகவல்

திருவாரூர், மார்ச். 24 - திருவாரூரில் அதிமுக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மகளுக்கும் வி.கே. சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகனுக்கும் இன்று திருவாரூர் தனியார் திருமண அரங்கில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வி.கே. சசிகலா அவரது சகோதரி இளவரசி, சகோதரர் திவாகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS