Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் ஆழி தேரோட்டத்தை பார்க்க வந்தவர்களின் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று பேர்...

திருவாரூர், ஏப். 01 - உலக புகழ் பெற்றதும், மேலும் ஆசியாவின் மிகப்பெரிய தேருமான திருவாரூர் ஆழித்தேரின் தேரோட்டம் இன்று இந்நகரில் நடைபெற்றது. மேலும், இத்திருத்தேரோட்டத்தை பார்க்க தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்நகருக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி...

அடுத்தடுத்து இரண்டு பள்ளி மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பொன்னேரி பகுதியில் பதற்றம் : சாலை மறியலில்...

பொன்னேரி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம் அச்சரபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ், மேலும் இவரது 13 வயதான பிரத்தீஸ்வரன் பொன்னேரி அடுத்த கொக்குமேடு என்னும் இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார் அதனைத்தொடர்ந்து...

பூவிருந்தவல்லி அருகே இருவேறு சரக்கு வாகனங்கள் மோதி விபத்து : விபத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பலி,...

பூவிருந்தவல்லி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியைச் சேர்ந்தவர் சுரேஷ், மேலும் இவர் சரக்கு வாகனத்தில் ஐஸ் கட்டிகளை எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தனது சரக்கேற்றிச் செல்லும் வாகனத்தில் வேனில் ஐஸ்...

ஆட்டோ ரேஸில் ஈடுப்பட்டவர்களின் வாகனம் பறிப்பு மற்றும் நான்கு பேர் கைது : பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் துறையினர்...

பூவிருந்தவல்லி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் சென்ற காவல்துறையினர்  அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி...

குன்றத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் பர்சை அபேஸ் செய்த வாடிக்கையாளர் …

குன்றத்தூர், மார்ச். 31 - காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் 38 வயதுடைய அஸ்வினி, மேலும் இவர் குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவரது அழகுநிலையத்திற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர்,  பேசியல்  உள்ளிட்ட பல்வேறு முக...

திரூவாரூர் நகரில் நாளை நடைப்பெறவுள்ள உலக பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீதியாகராச சுவாமி திருக்கோயில் திருதேரோட்டம் …

திருவாரூர், மார்ச். 30 - உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. திருவாரூரில் பிறந்தாலும் முக்தி தரும் திருத்தலம் திருவாரூர் அருள்மிகு தியாகராச்சுவாமி திருத்தலமாகும். இத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றானதும் சைவ திருத்தலங்களில் முதன்மையானதும் மேலும் உலகப் பிரசித்தி பெற்றதுமாகும். மேலும் இத்திருக்கோயிலின் திருத்தேரோட்டத்திற்கு வெளிநாடு வெளி மாநில...

திடீர் களஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை, திகைப்பில் ஆழ்த்திய பழவேற்காடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் …

பழவேற்காடு, மார்ச். 30 -   திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு அரசு துவக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் புதிய பள்ளி கட்டிட கட்டுமான பணியினை பார்வையிட இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு வந்த மாவட்ட...

ராமாபுரம் ஆலங்குளம் பராமரிப்பு பணிக்குறித்து ஆய்வு நடத்திய 154 வட்ட மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் …

சென்னை, மார்ச். 29 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம்  மண்டலம்  -11  இராமாபுரம் 154 வார்டுக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளத்தை மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் அரசு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அவ்வாய்வின் போது ஆங்காங்கே சிதலமடைந்து இருக்கும் குளக்கரை கரைகளை பலப்படுத்திடவும்,  குளத்தை...

பொத்தம்பேடு அரசு தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்வி சீர் வரிசை திருவிழா ….

மீஞ்சூர், மார்ச். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்தம்பேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. மேலும், இவ்விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்விற்கு நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்...

ஆன்லைன் டிரேடிங்க் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை … கடன் தொல்லையால் விபரீத முடிவென தகவல் :...

செங்குன்றம், மார்ச். 28 - சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மேலும் இவர் தனது தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். மேலும்  முருகேசன் எஸ் ஆர் பி டூல்ஸ் எனும் தனியார் கம்பெனியில் டிசைனராக வேலை பார்த்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS