அதிமுக கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த கட்சி விதியை மாற்றி அக்கட்சிக்கு பொதுச் செயலாளராக துடிக்கிறார் எடப்பாடி...
திருவாரூர், மார்ச். 24 -
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்க்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அளித்த டிடிவி தினகரன்,
ஒரு சிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்து...
ஒன்றிய அரசைக் கண்டித்து மெதூர் வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிப் பகுதியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடிக் குறித்து 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்ததாகக்கூறி அந்நீதிமன்றத்தில்...
அத்திப்பட்டு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை நுழைவாயில் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை மற்றும் கண்டன முழக்க...
மீஞ்சூர், மார்ச். 24 -
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம் ( 52) இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் வேலை செய்து வருகிறார் .
இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில்...
முதன் முதலாக திருவாரூர் நகரில் நாளை புத்தக கண்காட்சி துவக்கம் : புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள்...
திருவாரூர், மார்ச். 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர் பகுதியில் முதன்முதலாக நாளை முதல் புத்தக கண்காட்சி துவங்கயிருப்பதாகவும் மேலும் அக்கண்காட்சி நாளைமுதல் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிவரை நடைப்பெறயிருப்பதாக திருவாரூர் நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கும் போது...
சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வுப் பேரணி …
திருவாரூர், மார்ச். 22 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சி சார்பில் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் இருந்து தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மேலும் அதன் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் அதன் சேமிப்புக் குறித்தும் தொடர்ந்து பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதை...
சர்வதேச தண்ணீர் தினத்தினை முன்னிட்டு புலிவலம் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் …
திருவாரூர், மார்ச். 22 -
திருவாரூர் ஒன்றியம், புலிவலம் ஊராட்சியில் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் அவ்வூராட்சி மன்ற தலைவர் G. காளிமுத்து தலைமையிலும், மேலும் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் A. தேவா முன்னிலையிலும் இக்கூட்டம் நடைப்பெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் து.தலைவர் மக்கள் M....
வக்ராநல்லூர் ஊராட்சியில் சர்வதேச தண்ணீர் தினத்தினை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் : பயனாளிகளுக்கு பல்வேறு...
திருவாரூர், மார்ச். 22 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வக்ராநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபா கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய மாவட்ட...
சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் :...
மீஞ்சூர், மார்ச். 22 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபாக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிலையில் இதன்பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இச்சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த...
உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்கு குறித்த பரிவர்த்தனை பட்டியலை வழங்க தாமதப்படுத்திய சிட்டி யூனியன் வங்கி : வாரிசுதாரருக்கு...
திருவாரூர், மார்ச். 22 -
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலகிருஷ்ண நகரை சேர்ந்தவர்கள் மோகன்,சரஸ்வதி தம்பதியர்கள் இந்நிலையில் மோகன் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து மோகனின் இறப்புக்கு பின்னர் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் அவருடைய குழந்தை மட்டுமே வாரிசாக உள்ளனர். இந்த நிலையில் அவர் ஒரு...
பாலம் சேவை நிறுவனம் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் தொடங்கப் பட்டுள்ள பேரிடர் மீட்பு குழு சேவை மையம்...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 21 -
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் பாலம் சேவை நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்பு குழு சேவை மையம் தொடக்க நிகழ்ச்சி இன்று நகராட்சி வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்வில் பங்கேற்ற நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அவ் பேரிடர் குழு சேவை...
























