Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமுமுக சார்பில் பொது சிவில் சட்டம் புரட்டுகளும் புரிதல்களும் என்ற தலைப்பில் திருவாரூரில் நடைப்பெற்ற எழுச்சிமிகு கருத்தரங்கம் …

திருவாரூர், ஆக. 28 - திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக பொது சிவில் சட்டம் புரட்டுகளும் புரிதல்களும் எழுச்சிமிகு கருத்தரங்கம் திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. மேலும் அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும்...

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி : ஐநூறுக்கும்...

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. மீஞ்சூர், ஆக. 27 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின்...

அய்யாநல்லூர் அருள்மிகு ஸ்ரீமாணிக்கநாச்சியார் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளாக பங்கேற்ற மக்கள் மனமகிழ்வுடன் சுவாமி...

கும்பகோணம், ஆக. 27 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யாநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமாணிக்க நாச்சியார் அம்பாள், ஸ்ப்த கன்னிகள், நாகாத்தம்மாள், மற்றும் கருப்புசாமி தெய்வங்கள் தனித்தனி சன்னதிகள் கொண்ட அவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள்...

ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு யோக்கியதை இருக்கிறதா … தமிழ்நாடு முதலமைச்சர் அடக்கத்துடன் எழுப்பியக் கேள்வி...

திருவாரூர், ஆக. 27 - திருவாரூரில் நடைப்பெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் *ஊழலைப் பற்றி பேசுவதற்கான யோக்கியதை பிரதமரான மோடிக்கு இருக்கிறதா என்று நான் அடக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என அத்திருமண மேடையில் உரை நிகழ்த்தும்...

ஆர்ப்பாட்டம் இன்றி எளிமையாக காட்டூர் கலைஞர் கோட்டம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : ஆர்வத்துடன் முதல்வருடன் நின்று...

திருவாரூர், ஆக. 26 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் அரசுமுறைப் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மேற்கொண்ட ...

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்டவர்கள் மஞ்சக்காமாலை நோயினால் பாதிப்பு … சுகாதாரமற்ற குடிநீர்...

கும்பகோணம், ஆக. 26 - கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாங்கண்ணி பகுதியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசித்து வரும்  செந்தில்குமார் மகன் 17 வயதுடைய கார்த்திக், 23 வயதுடைய மகள் காயத்ரி அவரது சகோதரரின் மகள் 15 வயதிலான திவ்யா ஆகிய மூவருக்கும்...

புதியக் கொடியேற்றி 29 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடிய சுவாமிமலை நகர தமுமுக இயக்க தொண்டர்கள்...

கும்பகோணம், ஆக. 26- கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அவ்வியக்கத்தின் 29 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை அப்பகுதிகளில் உள்ள அக் கட்சியின் கொடிக்கம்பத்தில் புதிய கட்சி கொடியினை ஏற்றி வைத்தும் தொண்டர்கள் மற்றும்பொதுக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி...

ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...

கும்பகோணம், ஆக. 26 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...

அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா : திருவாரூர்...

திருவாரூர், ஆக. 26 - திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவினை பரிமாறிய பின்பு அவர்களுடன்...

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்...

திருவாரூர், ஆக. 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS