தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது : பாபநாசத்தில் நடைப்பெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் வானதி...
கும்பகோணம், ஜூன். 24 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் கீழவீதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளராக பங்கேற்ற கோவை சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய...
மாவடுகுறிச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தின் கிளை சார்பில் நடைப்பெற்ற சித்திரை முதல் நாள் பொன்னேர் எனப்படும் நல்லேர்...
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சங்கர மடம் கிளை நிர்வாகி முனைவர் ஸ்ரீதர் தலைமையில், மாவடுகுறிச்சி கிராமத்தில் ஆண்டு முழுவதும் நல்ல மழை நல்ல மகசூல் கிடைத்திட வேண்டும் என சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம்...
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற புதிய பூணூல் அணிவிப்பு விழா : திரளானவர்கள் பங்கேற்பு
திருவாரூர், ஆக. 30 –
ஆண்டுதோறும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளன்று ஆவணி அவிட்டம் பண்டிகையை ஒருசாரார் தமிழகத்தில் அனுசரித்து வருகின்றனர்.
https://youtu.be/ZZq0JLL4NgI
அதன்படி இன்று யஜூர் வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், ஐயங்கார், தெலுங்கு ப்ராமணர்கள் உள்ளிட்டோர் காசியை விட புண்ணியமிக்க தீர்த்தமாக போற்றப்படும் திருவாரூர் கமலாலயத்...
கர்நாடாக அரசு மேகதாட்டில் அணைக்கட்டுவதற்கு திமுக துணைப்போவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு …
மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
கர்நாடாக அரசு மேகதாட்டில் அணை கட்டுவதற்கு திமுக அரசு துணை போவதை கண்டித்து போராட்டங்களை தீவிர படுத்துவோம் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழக அனைத்து காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு பாஜக அரசின் நாடகம் … தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம் மக்களிடையே...
தஞ்சாவூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
அமலாக்க துறையை ஏவி சோதனை செய்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். மேலும் தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் தலைப்புச் செய்தியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக பெட்ரோல், டீசல் விலையை பா.ஜ.க அரசு குறைத்து நாடகம் ஆடுகிறது என தமிழ்நாடு...
ரூ.3 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் : பாண்டிகாவணூர் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை ..
பொன்னேரி, மார்ச். 29 -
சோழவரம் அருகே பண்டிகாவனூர் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து, பயிரிடப்பட்டிருந்த 3 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம். ஆரணி குறுவட்டம். சோழவரம் அடுத்த பண்டிகாவனூர் ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கரை அருகே நீர்நிலைகளை தனியார்கள்...
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி :
தர்மபுரி - மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-
தர்மபுரி - மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் புதிய வரலாறு படைக்கப்பட்டு புதிய அடையாளம் உருவாக்கப்பட்டு...
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், வெகுச் சிறப்பாக பெரியமுல்லைவாயல் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் 8 ஆம்...
மீஞ்சூர், ஜூலை. 10 -
மீஞ்சூரையடுத்துள்ள பெரிய முல்லைவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் 8 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வெகு விமர்சியாக நடைப்பெற்றது.
மேலும் இவ்விழாவில் முல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர், கடந்த...
பாரத ஸ்டேட் வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு திருவரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
திருவாரூர், டிச. 01 -
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை வழங்க மறுத்த பாரத ஸ்டேட் வங்கியை ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
திருவாரூர் ரயில்வே காலனிச் சேர்ந்த உத்திராபதி மகன் சுப்ரமணியன் (70) இவர் ரயில்வே துறையில்...
பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஜூன். 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...





















