Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராசிபுரம் தாசில்தார் கார் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசம் : கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு...

ராசிபுரம், ஆக. 16 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன். இவர் தனக்குச் சொந்தமான மாருதி 800 காரில் தனது மகனுடன் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அணைப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. இருவரும்...

முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் அலுவலகம் உட்பட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்...

நாமக்கல், ஆக. 12 - முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி திருமதி. உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். https://youtu.be/Ql34LVO4zzk மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட...

இராசிபுரம் : தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுப்பட்டு வந்தவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு ..

இராசிபுரம், ஆக. 12 - முள்ளுக்குறிச்சி பகுதியில் தொடர் குட்கா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த சதீஸ்குமார் என்பவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளுகுறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த...

ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு ..

நாமக்கல், ஆக. 11 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன், 45. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. https://youtu.be/piuoJXQThbk அந்தப் பணியில், வெண்ணந்தூர் ஒன்றியம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கவிதா, 45,  நடுப்பட்டி தேவேந்திரர் தெருவை சேர்ந்த செல்வி, 40...

ராசிபுரம் அடுத்துள்ள அளவாய்பட்டி ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை …

இராசிபுரம், ஆக. 08 - நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வார்டு எண் 8ல்  ருபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் அலவாய்பட்டி முதல் ஆண்டிவலசு வரை தார்சாலை மேம்பாடு செய்யும் பணிகளுக்கான பூமிபூஜை ஒன்றிய திமுக பொறுப்பாளரும், ஒன்றியக்குழு...

நாமக்கல் : கள்ளுக்கடை விவசாய கிணற்றில் இரண்டு இளைஞர்களின் சடலம் மீட்பு : மரணத்திற்கான காரணம் குறித்து மல்லசமுத்திரம்...

இராசிபுரம், ஜூலை. 24 - மல்லசமுத்திரம் அடுத்துள்ள ஆத்துமேடு கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் காலையில், இரு இளைஞர்கள் இறந்த நிலையில், மிதந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ந்து போய் மல்லசமுத்திரம் காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்தனர். https://youtu.be/ZB7-7Klk4Vo இதுசம்பந்தமாக போலீசார்...

ராசிபுரம் அருகே இடுகாட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை : உடலை மீட்டு போலீசார் விசாரணை ..

இராசிபுரம், ஜூலை. 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (35) டிரைவராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் மோகன்ராஜ், சசிகலா கடந்த 5 ஆண்டுகளுக்கு...

டேங்க் ஆப்ரேட்டர் ராசிபுரம் அருகே கால் தவறி கிணற்றில் விழுந்து மரணம்

இராசிபுரம், ஜூலை. 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொட்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி, 56. பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டராக உள்ளார். இவரின் வீடு அருகே பெரியசாமி மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 70 அடி ஆழம்  கொண்ட கிணறு உள்ளது. சின்னசாமிக்கு கடந்த ஆறு...

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரைதேங்காய் ஏலம் : 77 மூட்டைகள் ரூ.3.09 லட்சத்திற்கு ஏலம் போனது ..

இராசிபுரம், ஜூலை. 23 - நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 77மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தது. இதில் முதல் தரம் ரூ.74.85 முதல் ரூ.84.25வரையிலும், இரண்டாம் தரம் ரூ56.55முதல் ரூ.71.75வரையிலும் என மொத்தம் ரூ.3.09லட்சத்திற்கு...

நாமக்கல் : மல்லசமுத்திரத்தில் நடைப்பெற்ற திடக்கழிவு மேலாண்மை சைக்கிள் பேரணி..

இராசிபுரம், ஜூலை. 23 - சென்னை பேரூராட்சிகளின் ஆணையரின் ஆணைப்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின் பேரில், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், மாதத்தின் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, தலைவர் திருமலை, ஈ.ஓ.,ரவிக்குமார் தலைமையில், டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை குறித்த சைக்கிள் பேரணி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS