விடுமுறையில் வந்த இளம் இராணுவ வீரர் காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு !
காஞ்சிபுரம், ஏப். 23 -
காஞ்சிபுரம் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த பைக் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவம் இடத்திலியே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த...
அதிமுக சார்பில் சிறப்பான தோற்றத்தில் கோடைக்கால நீர்பந்தல் : கொளப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மக்கள் பயன்பாட்டிற்கு...
கொளப்பாக்கம், ஏப். 03 -
கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுமையான வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், மற்றும் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அவர்கள் தாகத்தை தீர்க்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சித்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா …
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்...
காஞ்சி மாவட்டம் பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டப் பட்டதால், தங்குதடையின்றி தாம்பரம், பல்லாவரம் பகுதியில் குடிநீர் வினியோகம்...
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதிதான் திருமுக்கூடல் என பெயர் வந்தது. இந்த திருமுக்கூடல் பகுதியில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வற்றாமல் உள்ளது.
கடந்த 2021 ஆண்டு நவம்பர்...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...
காஞ்சிபுரம், பிப். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...
அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆரம்பாக்கம் கிராமப் பெண்கள் :...
காஞ்சிபுரம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசு மதுபான கடை திறந்ததின் காரணமாக மது அருந்தும் குடிமகன்களால் கிராமப் பெண்களுக்கும் பள்ளி...
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன்-தம்பித்துரை
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஸ்டாலின் மனவிரக்தியில் உள்ளார். அதனால்தான் அவர் எங்களை குறை கூறுகிறார். அவர் கிராம பஞ்சாயத்துக்கு கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஸ்டாலின் எதை செய்தாலும் அவர் வெற்றி பெற முடியாது.
பாராளுமன்றத்தில் தமிழகத்தின்...
நசரத்பேட்டை காவல்நிலைய தலைமைக் காவலர் உடல்நிலைப் பாதிப்பால் மாங்காட்டில் உயிரிழந்தார் ..
மாங்காடு, ஏப். 05 -
திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் ஜெயக்குமார் வயது 50 இவர் மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாங்காட்டில் அவரது வீட்டில் இருந்த ஜெயக்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலயே உயிரிழந்தார்.
நீண்ட நாட்களாக...
செங்கல்பட்டு ஒயிட் அன் கோ ஆம்புலன்ஸ் சர்வீஸ் திறப்பு விழா : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு
செங்கல்பட்டு, டி. 10 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே புதிய கிளை ஒயிட் & கோ ஆம்புலன்ஸ் சர்வீஸ் திறப்பு விழாவுக்கு வருகை தந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா, செங்கல்பட்டு நகர காவல்நிலைய ஆய்வாளர் விநாயகம் அவர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் உதவி...
பொதுமக்களுக்கு இடையூறாக காஞ்சி மாநகர் தெருக்களில் சுற்றித் தெரியும் மாடு மற்றும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
காஞ்சிபுரம், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்...