டி.ஆர்.பாலு வைத்துள்ள மது ஆலையால் மக்கள் மதுவருந்தி உடலை கெடுக்கிறார்கள்.. டாக்டராகிய நானோ அதற்கு மருந்து கொடுத்து அவர்களை...
காஞ்சிபுரம், மார்ச். 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்து நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது.
எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமாரை...
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற பெண்கள் சக்தியை போற்றுவோம் முழக்கப் பிரச்சார பேரணி ..
காஞ்சிபுரம், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு "பெண்கள் சக்தியை போற்றுவோம்" என்றவாறு பாஜக மகளிர் அணியினர் குரலெப்பி சென்ற பிரச்சாரப் பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
மேலும் அப்பேரணியில் மத்தியில் ஆளும் மோடி அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி கோஷங்களை எழுப்பியவாறு...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...
காஞ்சிபுரம், மார்ச் .09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி ..
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற் கொண்டார்..
நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது...
உத்திரமேரூர் துணை வட்டாச்சியர் மனைவி மர்மமான முறையில் மரணம் .. போலீசார் தீவிர விசாரணை ..
காஞ்சிபுரம், ஆக. 17 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வருபவர் சதீஷ் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தையும் உள்ளனர்.
https://youtu.be/qdhFiEIacBs
மேலும், சதீஷூம் சங்கீதாவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்புக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 15,953 மாணவ மாணவியர்கள்… ஆசிரியர் காலில் விழுந்து ஆசிப்பெற்று...
காஞ்சிபுரம், மார்ச். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் கடந்த 1.3.24 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும், 4 ந்தேதி தேதி பிளஸ் 1 தேர்வுகளும் தொடங்கி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதியான இன்று...
காஞ்சிபுரம் : சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் சுமார் 8 அடி நீளமுள்ள இரண்டு சாரை பாம்பு...
காஞ்சிபுரம் நத்தபேட்டை அருகே உள்ள முட்புதரில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடிய காட்சி சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம், பிப். 21 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக் குட்பட்ட 27 வது வார்டு நத்தப்பேட்டை அருகே...
ரூ.1.26 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் ஒருவர் கைது மூன்று கடைகளுக்கு சீல்வைப்பு : காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில் ரூ1.26 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வாலாஜாபாத் பகுதியில் பல்வேறு இடங்களில் கடைகளில்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கன மழையால் .. சாலையில் வெள்ளமென திரண்டு ஓடும் மழைநீர் .....
காஞ்சிபுரம், ஜூலை. 25
இன்று மாலை முதல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னல்களுடன் கன மழை பெய்து வருகின்றது.
https://youtu.be/pPguTfGUtgk
காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடைசத்திரம், வெள்ளைகேட், பொன்னேரிகரை ஆகிய பகுதிகளிலும் தற்போது கன மழை பெய்து வருகின்றது.
இதனால் சாலைகளில் மழைநீர்...
அண்ணாமலை தன்னை புத்திசாலியாகவும், சிறந்த மனிதானகவும் சித்தரித்து பேசுவதற்காகவே, காசு கொடுத்து ஆட்களை அவரைச் சுற்றி வைத்திருக்கிறார் :...
காஞ்சிபுரம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள வழக்கத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு, நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
முன்னதாக நேற்று எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து...























