Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாநகர் முக்கிய சாலைகளின் வழியாக சென்ற தையல் கலைஞர்களின் கவனயீர்ப்பு பேரணி …

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. இன்று உலக தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தையல் கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரின் முக்கியசாலைகள் வழியாக கவனயீர்ப்பு பேரணி நடத்தினார்கள். அப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பங்கேற்றனர். பிப்ரவரி 28 ஆம் தேதியான...

பாமக அமைத்துள்ள ஏழுபேர் கொண்ட குழு, இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள பகுதி மக்களிடம் நடத்திய...

காஞ்சிபுரம், செப். 05  - காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு  12 கிராமங்களில் உள்ள  விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள்...

கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : அதிமுக நகரச்செயலாளர் பிரேம்சேகர் சார்பில் மாங்காட்டில் ஏற்பாடு .....

மாங்காடு, ஏப். 03 -    கோடை காலத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த மாங்காட்டில் நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக மாங்காடு நகரச்செயலாளர் பிரேம்சேகர் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்தது. அதற்கான திறப்பு விழா இன்று மாங்காட்டில் நடைப்பெற்றது. இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட  கழக செயலாளரும் முன்னாள்...

விஷார் கிராமத்தில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள்...

காஞ்சிபுரம், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில்  சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத்...

கட்டியாம்பந்தல் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை ஸ்ரீவைத்திய கல்யாணசுந்தரர் சுவாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஆலய மகா...

உத்திரமேரூர், மார்ச். 11 - உத்திரமேரூர் அடுத்துள்ள கட்டியாம்பந்தல் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை ஸ்ரீவைத்திய கல்யாணசுந்தரர் சுவாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக விழா நேற்று மிகவும் விமர்சையாக நடைப்பெற்றது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டியாம்பந்தல் கிராமத்தில்...

முட்டை வியாபாரம் செய்வது போல் அரசு தடை செய்துள்ள குட்காவை விற்பனை செய்த சகோதரர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே கைது...

ஸ்ரீபெரும்புதூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்து கலால்துறை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ஆட்டோ மூலம் அரசால்...

காஞ்சிபுரம் : தனியார் பள்ளி மாணவர்கள் ஆறுபேருக்கு திடீர் வாந்தி மயக்கம் .. மருத்துவமனையில் அனுமதி..

காஞ்சிபுரம், ஆக. 07 - காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் (ஆன்ரசன்) பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆறு பேருக்கு திடீர் வந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். https://youtu.be/h2BxLpDYPlA இம்மாணவர்கள் பள்ளி வளாகத்தின் அருகேவுள்ள தள்ளு வண்டி கடையில் ரஸ்னா பவுடர் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர்....

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரின்...

காஞ்சிபுரம், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு...

ஜெய் சிவசேனா சார்பில் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தாம்பரம், செப். 6 - இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உசி சிதம்பரனார் 150 வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து மத மக்கள் ஒற்றுமை, பாதுகாப்பு, போன்ற சித்தாந்தங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் ஜெய் சிவசேனா...

பாலாற்று மேம்பால போக்குவரத்து மார்ச் 18-ஆம் தேதியில் இருந்து துவக்கம் … அமைச்சர் எ.வ.வேலு

செங்கல்பட்டு, மார்ச். 10 - செங்கல்பட்டு அருகே நடைபெற்று வரும் பாலாற்று மேம்பாலப் பணிகள் வரும் மார்ச் 18 ஆம் தேதியுடன் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS