Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் : மிகச்...

காஞ்சிபுரம், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது காஞ்சி ஸ்ரீசங்கர மடம் அதன் பீடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சாமிகள் இருந்து வருகிறார். கடந்த 2022 மார்ச் மாதம் 20 ஆம் தேதி விஜய யாத்திரை...

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா காஞ்சிபுரம் மாநகராட்சியில் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஒப்பந்ததாரர் தீ குளிக்க...

காஞ்சிபுரம், ஜூலை. 01 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியுள்ளார். மேலும், நேற்றுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி...

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..

காஞ்சிபுரம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நெம்மிலி நிபவ்...

காஞ்சிபுரம், ஜூலை. 09 - காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம்...

ஒரகடம் : அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு : அமைச்சர்...

காஞ்சிபுரம், அக். 18 - காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார் மேலும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள உயர் அலுவலர்களிடமும், மாணவர்களிடமும் பேசினார். மேலும் தொழிற்பயிற்சி நிலையத்தில் மரகன்றுகளை...

உத்திரமேரூர் வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ; இரண்டு மாதமாகியும் சரி செய்யப்படாமல் வீணாகி வரும் குடிநீர் ..

காஞ்சிபுரம், டிச. 01 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றில் இருந்து உத்திரமேரூர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்குழாயில் வெங்கச்சேரி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரானது வெளியேறி வருகிறது. குடிநீர் வீணாவதை தடுப்பதற்காக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்...

முட்டை வியாபாரம் செய்வது போல் அரசு தடை செய்துள்ள குட்காவை விற்பனை செய்த சகோதரர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே கைது...

ஸ்ரீபெரும்புதூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்து கலால்துறை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ஆட்டோ மூலம் அரசால்...

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி சிறுவன் பலி

மாமல்லபுரம்: கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 16). மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரிக்கு தேவராஜ் குடும்பத்துடன் வந்தார். பின்னர் அனைவரும் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய தினேஷ் கடலில் மூழ்கினார். நேற்று மதியம் கடற்கரை கோவில் அருகே...

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்...

காஞ்சிபுரம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படும் சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. அதில் பங்கேற்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS