Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : கணிதமேதை இராமானுஜர் 134 வது பிறந்த தினவிழா : திருவுருவச்சிலைக்கு அரசு தலைமை கொறடா மாலை...

கும்பகோணத்தில் கணித மேதை இராமானுஜர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/Y8pThh5bbQA கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த...

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...

காஞ்சிபுரம் : டாஸ் போட்டு கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்த உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் …

காஞ்சிபுரம், மே. 29 - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட புத்தளி கிராமத்தில் இளைஞர்களை ஊக்கிவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டியை திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்...

காட்டுப்பள்ளி பகுதியில் எல்.அன்.டி மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற 34 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப்...

காட்டுப்பள்ளி, ஜன. 22 - திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்.அன்.டி.  மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுக சாலை வளைவில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சாலை...

காஞ்சிபுரம் : கைவிலங்கிட்டு லாரி ஓட்டனர், உரிமையாளர்கள் ஆட்சியளர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்ய முயற்சி

காஞ்சிபுரம் எம்சாண்ட் லாரி ஓட்டுனர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை கண்டித்து உரிமையாளர்கள், மற்றும் லாரி ஓட்டுனர்கள் கை விலங்கு அணிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி  மறுக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம், செப். 9 – காஞ்சிபுரம்...

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கம் …

கும்பகோணம், ஏப்.20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம்  நடைபெற்றது. https://youtu.be/3WV9u7IH6qo கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த...

தீயில் உடல் கருகி சடலமாக கிடந்த கூடுவாஞ்சேரியை சார்ந்த 50 வயதுப் பெண் : மர்ம மரணம் குறித்து...

பொன்னேரி, மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள கூடுவாஞ்சேரியில் சுமார் 50 வயதுடைய பெண் அவருடைய வீட்டின் அருகே உடல் முழுவதும் தீயில் எரிந்து அடையாளம் தெரியாத அளவில் கரும்கட்டை போல் சடலமாக கிடந்தார். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து...

ரூ. 3 கோடி திட்ட மதிப்பீட்டில் பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத் தலம் : திட்டப் பணியை...

திருவள்ளூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான 3 கோடி திட்ட மதிப்பீட்டில் அதற்கான செயல்திட்ட பணியினை நேற்று பூமி பூஜை போட்டு அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். https://youtu.be/wqeC0X-GLmU திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா...

ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்த பின்னும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திமுக … தேமுதிக...

கும்பகோணம், பிப். 11 - கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் அழகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். https://youtu.be/MgD8aKhF23I தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த...

விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை : குடவாசல் காவல்நிலைய போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர...

குடவாசல், பிப். 01 -   திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே வி.சி க. வை சார்ந்த நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து .குடவாசல் காவல்நிலையை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் அருகே அம்மையப்பன் ஆற்றங்கரை தெருவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS