அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த திருத்துறைப்பூண்டி ஒன்றிய திமுக...
திருவாரூர், ஆக. 01 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்ததில், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு பொது நிதியில் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி, திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி பத்தாவது வார்டு ஒன்றிய...
தேசிய விளையாட்டு தினம்: 2021 நொடிகள் தொடர் சிலம்பம் சுற்றி உலகச் சாதனை படைத்த மாணவ மாணவிகள் ..
தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த ஆக 29 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில், ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்த் முகம் பொறித்த முகக் கவசம் அணிந்து மாணவ, மாணவியர்கள் 2021...
தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வர முன்பதிவு செய்த அம்பத்தூர் எம்.கே.பி நகர்...
அம்பத்தூர், பிப். 05 -
தமிழ்நாடு பா.ஜ.க வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக மண்டலத் தலைவர் கிஷோர்ஜி யிடம் அம்பத்தூர் எம்கேபி நகர் பேஸ் 2 ல் இயங்கி வரும், குடியிருப்பாளர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் அயோத்தி ராமர்...
கும்பகோணம் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டப் பணிக்கு ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பு !
கும்பகோணம், செப். 19 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள், வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்ட பணி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/W_Q5uiA3Zgs
திருவிடைமருதூர் தாலுகா நாகை...
கும்பகோணம் : கணிதமேதை இராமானுஜர் 134 வது பிறந்த தினவிழா : திருவுருவச்சிலைக்கு அரசு தலைமை கொறடா மாலை...
கும்பகோணத்தில் கணித மேதை இராமானுஜர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/Y8pThh5bbQA
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த...
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்
தஞ்சாவூர், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...
காஞ்சிபுரம் : டாஸ் போட்டு கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்த உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் …
காஞ்சிபுரம், மே. 29 -
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட புத்தளி கிராமத்தில் இளைஞர்களை ஊக்கிவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டியை திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்...
எஸ்.கே.எஸ். மூர்த்தி தலைமையில் 4 மாநில தேர்தல் வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி ஆவடியில் கொண்டாட்டம்
ஆவடி, மார்ச். 11 -
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா...
தேசிய அளவில் கோவையில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற காஞ்சி மாணவர்கள் : வெற்றியுடன் திரும்பிய மாணவர்களுக்கு...
காஞ்சிபுரம், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
தேசிய அளவிலான 7 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கான சிலம்ப போட்டி கோவையில் நடைப்பெற்றது. அதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சிலம்பாட்டபயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். அதனைப்போல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா எதிரே...
இரமநாதபுரம் சேதுபதி பனைத் தொழில்கள் கல்லூரி சார்பில் பனைமரப்பழம் பயன்பாடு பயிற்சி வகுப்பு : ராஜாகுமரன் சேதுபதி தொடங்கி...
இராமநாதபுரம், அக். 9 -
இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில், மன்னர் சேதுபதி பனைத் தொழில்கள் கல்லூரி சார்பில் பனை மரப்பழம் பயன்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. அதனை இராஜாகுமரன் சேதுபதி குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இராணிலெட்சுமி தலைமையில் நடைப்பெற்ற இந்த
பனைமரப் பழத்தின் பயன்கள் தொடர்பான இப்...





















