ரூ. 3 கோடி திட்ட மதிப்பீட்டில் பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத் தலம் : திட்டப் பணியை...
திருவள்ளூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான 3 கோடி திட்ட மதிப்பீட்டில் அதற்கான செயல்திட்ட பணியினை நேற்று பூமி பூஜை போட்டு அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
https://youtu.be/wqeC0X-GLmU
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா...
ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்த பின்னும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திமுக … தேமுதிக...
கும்பகோணம், பிப். 11 -
கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் அழகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
https://youtu.be/MgD8aKhF23I
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த...
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை : குடவாசல் காவல்நிலைய போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர...
குடவாசல், பிப். 01 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே வி.சி க. வை சார்ந்த நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து .குடவாசல் காவல்நிலையை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே அம்மையப்பன் ஆற்றங்கரை தெருவில்...
பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்த ரூபாய் ஆயிரத்தை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலமாகவும், உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வாயிலாக...
காஞ்சிபுரம், ஜன. 22 -
விடியா திமுக ஆட்சியில் பொங்கலுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாயை 500 ரூபாய் டாஸ்மார்க் மூலமாகவும், 500 ரூபாயை உதயநிதி வெளியிட்ட திரைப்படமான துணிவு என்ற திரைப்படத்தின் மூலமாகவும் பொதுமக்களிட் இருந்து பிடுங்கி விட்டார்கள் என அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106...
சாலையோர கடை நாள் வாடகை உயர்வை கண்டித்து கும்பகோணம் மாநகராட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம்..
கும்பகோணம், ஜூன். 06 -
கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தரை கடைகளுக்கு வசூலிக்கப்படும் தினசரி வாடகை வரி உயர்த்தப்பட்டதை நடைப்பாதை வியாபாரிகள் கண்டித்து மகாமகம் குளத்திலிருந்து பேரணியாகச் சென்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
https://youtu.be/wXDlPEcLeqI
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கும்பகோணம்...
முறையற்ற வகையில் மழைநீர் தடுப்புச்சுவர் கட்டப்படுவதாக அத்திப்பட்டு புதுநகர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு … பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அத்திப்பட்டு, ஜூன். 28 -
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதி என்பது தாழ்வான பகுதியாகும் அதனால் ஆண்டுதோறும் அப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய ...
ராசிபுரம் கிளை நூலகத்தில் இன்று நடைப்பெற்ற சர்வதேச நூலக தினவிழா
இராசிபுரம், ஏப். 23 -
ராசிபுரம் கிளை நூலகம் சார்பில் சர்வதேச நூலக தினவிழா சனிக்கிழமையான இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூலக வாசகர் வட்டத் தலைவர் ஆர்.டி.இளங்கோ தலைமை வகித்தார். ராசிபுரம் முதல்நிலை நூலகர் அ.சீனிவாசன் வரவேற்றார். ஒய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரும், வழக்கறிஞருமான எம்.தங்கவேலு, ராசிபுரம் அரிமா சங்கத்...
மறைமலைநகர் பகுதி நெடுஞ்சாலையில் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்படும் தனியார் தொழிற்சாலை வாகனங்களால் மக்கள் அவதி ….
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், எப்போதும் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக உள்ள மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே மறைமலைநகர் நகருக்கு செல்லும் சாலையில் ஏராளமான தனியார்...
திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர், டிச. 02 -
மாதந்தோறும் வட்டாரத்திற்கு 30பேர் வீதம் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/LcNfrE-_En0
ஊதியத்தை நேரடியாக மருத்துவத்துறை மூலம் வழங்க வேண்டும் மாதம் தோறும் வட்டாரத்திற்கு...
தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு : கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் ஐந்து பேருக்கு வாந்தி மயக்கம்...
கும்மிடிப்பூண்டி, செப். 10 -
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம். ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://youtu.be/JxsWHVvL8Bg
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் வேஸ்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் தனியார் தொழிற்சாலையிலிருந்து திடீரென...

























