காஞ்சிவாய் பகுதிக்கு இடம் பெயர்ந்த சிறுத்தை : சிறுத்தையின் கால் தடத்தை கண்டதாக அப்பகுதி வாழ்வாசி தகவல் …
மயிலாடுதுறை, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை நகரில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சிறுத்தை இடம் பெயர்ந்ததாக தகவல். மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிவாய் என்ற கிராமத்தில் சிறுத்தையின் கால் தடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர்...
பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...
காஞ்சிபுரம்: தொழிற்சங்கம் தொடங்கியதால் 5 பேர் பணி நீக்கமா ? சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துகுமார் தலைமையில்...
காஞ்சிபுரம், செப் 28 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் கிராமத்தில் பியூர் பெட்ரோ கெம் என்ற இன்ஜின் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 25 பேர்...
திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் செப் 08 -
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களை ரவுடிகள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்தும் சேலம், மேட்டூர் பெண் வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்ககோரியும்,...
மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா … 102 மாணவர்களுக்கு...
பொன்னேரி, பிப். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...
அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …
பழவேற்காடு, ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...
ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் திருவாரூர் நகரத்தில் நடைப்பெற்ற பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் : சிறுவர்கள் பெரியவர்கள்...
திருவாரூர், ஜன. 18 -
திருவாரூர் நகரத்தில் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் நேற்று சிறியவர் பெரியவர்கள் என அனைவருக்குமான கோலப்போட்டி, நீச்சல் போட்டி, தடகள போட்டி, சைக்கிள் போட்டி, ரேக்ளா ரேஸ் என பல விதமானப் போட்டிகள் நடைபெற்றது.
ஆரூரான் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் இப்போட்டி 38 வது...
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றக்...
காஞ்சிபுரம், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
https://youtu.be/XWo8WZUEDDw
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பணியாளர்கள் புதிய ஊதிய உயர்வு அறிவிக்க கோரியும், பதவி உயர்வு...
கும்பகோணம்: சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிக்காமல் நவீன தொழிற் நுட்ப உதவியோடு சாலையில் இருந்து கோவிலை...
கும்பகோணம் அருகே சாலை பணிக்காக கோவிலை இடிக்க மனமில்லாமல் நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு கோவில் கருவறை மண்டபத்தை நகர்த்தி வைக்கும் பணியைச் செய்து வருகிறார்கள் அவ்வூர் பொது மக்கள் !.
கும்பகோணம், செப். 15 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா இரும்புதலை கிராமத்தில் 50 ஆண்டு பழமையான...






















