Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் பகுதியில் மரக்கடையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து : ரூ. 2 கோடிக்கும் மேற்பட்ட மரப் பொருட்கள்...

மீஞ்சூர், ஜூலை. 04 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாசக்கால், ஜன்னல், கதவுகள், மற்றும் மரத்திலான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் மரக்கடை அப்பகுதியில் உள்ளது. மேலும் இம்மரக்கடையில் பல கோடி மதிப்பிலான மரச்சாமன்கள் மற்றும் மரங்கள் விற்பனைக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில்...

திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு வரும் … மருத்துவக் கல்லூரி...

திருவாரூர், டிச.21 - திருவாரூர் மாவட்டம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயன்பாட்டிலிருந்த எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. அதனால், கடந்த 8 மாதங்களாக இக்கருவி செயல்பாட்டில் இல்லாமல் அம்மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தனியார் பரிசோதனை மையங்களில் எடுக்க வேண்டிய நிலை...

மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்...

திருவள்ளூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில்...

எதை செய்தாலும் ரைட்டாதான் செய்யனும் … சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வலது காலை எடுத்து...

தஞ்சாவூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... வலதுகாலை எடுத்து வைத்து வீட்டின் உள்ளே போவது போல ஒரு விளம்பரம் டிவி ல பார்த்து இருப்போம்.  அதை போல சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தஞ்சை மேயர், ஆணையர். துனண மேயர் ஆகியோர்...

இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...

சமவேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கம் எழுப்பி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசியர்கள் …

தஞ்சாவூர்,பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311 ஆம் வாக்குறுதியாக கூறியுள்ளபடி சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைப்பெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்பு : பொதுமக்களுக்கு அனுமதி...

புதுச்சேரி, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி, சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் உள்ள பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதில் கலந்து...

கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொன்னேரி வட்டாச்சியரிடம் கோரிக்கை மனுவளித்த விடுதலை சிறுத்தைகள்...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட நண்பர்கள் தெருவில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள பொது விநியோக கடையை இது நாள் வரையில் திறக்கப் படவில்ல. அதனால் பொன்னேரி மற்றும் கும்மங்கலம்...

நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர் : புதுச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை …

புதுச்சேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். அக்கிராமத்தில் செல்வராசு (75) – நாகூராள் (68) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகாராள் கணவர் செல்வராசு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் உள்ளார், நாகூராள் அவ்வப்போது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS