இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த புள்ளலூர் 15 க்கும் மேற்பட்ட...
காஞ்சிபுரம், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ட புள்ளலூர் கிராம மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார்கள்.
https://youtu.be/_hrotrtYNrA
அம்மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், புள்ளலூர் கிராமம். பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் 15 குடும்பங்கள் அப்ஃபகுதியில் வீடுகட்டி...
தாய் மற்றும் தங்கை கண்முன்னே 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் :...
புதுச்சேரி, ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் கோயில் திருவிழா பால்குட ஊர்வலத்தில் தாய் மற்றும் தங்கை கண்முன்னே இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியார்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல்...
சென்னை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்…
முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா கோடம்பாக்கத்தில் நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட அதிமுக செயலாளர் தி.நகர் B.சத்யா...
திருவள்ளூர் : திருநின்றவூரில் நடைப்பெற்ற பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்த நாள் விழா –...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் பாரதப் பிரதமர் 71வது பிறந்தநாள் விழா திருநின்றவூர் நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியில் 1500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாநிலத்தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
ஆவடி, செப் . 18 -
இன்று ஆவடியை அடுத்த திருநின்றவூர் பேரூராட்சி பகுதியில்...
வினாஸ்ரீ யோகா பயிற்சி பள்ளி மாணவர்கள் மீண்டும் உலக சாதனை படைத்து அசத்தல் !
திருவள்ளூர் ஏப்ரல் -7
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த இருபத்தி ஆறு மாணவர்கள் டெல்லி யோகா ஹெல்த்கேர் இன்ஸ்டியூட் மற்றும் சென்னை மீனாட்சி யூனிவர்சிட்டி இணைந்து ஆன்லைன் மூலம் 5 முதல் 70 வயது வரை ஆண் பெண் இருபாலரும் பங்கேற்ற...
நாச்சியார்கோவிலில் நாம்தமிழர்கட்சி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் !
கும்பகோணம், ஏப். 22 -
கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார்கோவிலில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரிவுயர்வையும், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/J_pa7_8UN9w
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல்...
பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை, மே. 30 -
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்பு மணி ராமதாஸ் மற்றும் கௌரவத்தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.கே.மணி ஆகியோர் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் ஏ.கே. உள்ளார்.
திருவாரூர் : 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட...
திருவாரூர். ஜூன். 07 -
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் மூன்று நாள் நடைபெறுவதாக திட்டம் வகுக்கக்கப்பட்டு அதன் முதல் நாளான போராட்டம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...
திருவாரூர் : கோவில் நிலத்தை அபகரிப்பு செய்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி .....
திருவாரூர், அக். 05 -
திருவாரூர் அருகே கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி பயன்படுத்தி வந்த நிலத்தில், பொதுமக்கள் ஒன்று திரண்டு விவசாயம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/mb3Qal6f3kU
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அருகே தோட்டக்குடி கிராமத்தில் மாரியம்மன்...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் அம்பத்தூரில் நடைப்பெற்ற வழிப்பாட்டுரிமை பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர், டிச. 06 -
சென்னை அம்பத்தூரில் இன்று பாபாரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் நாளை மத பயங்கரவாத எதிர்ப்பு நாளாக குறிப்பிட்டு தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஏ.அப்துல் காதர் மற்றும் குன்னக்குடி ஹனிபா ஆகியோர் தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம்...























