3 இலட்சம் பேர் பார்வையிட்டு நேற்று நிறைவடைந்த காஞ்சிபுரம் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி … ரூ....
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் இரண்டாவது புத்தக காட்டி நேற்று நிறைவடைந்தது.
மேலும் கடந்த 11 தினங்களாக நடைப்பெற்ற அவ்விரண்டாமாண்டு புத்தக கண்காட்சிக்கு,...
பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...
திருவள்ளூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...
6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...
பட்டுக்கோட்டை, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...
செங்காத்தகுலம் பழங்குடியினர் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் ….
திருவள்ளூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தகுலம், பகுதியில் சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
https://youtu.be/WFrc_5tDyaA
மேலும் அங்குள்ள பள்ளி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை...
கும்பகோணம்: சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிக்காமல் நவீன தொழிற் நுட்ப உதவியோடு சாலையில் இருந்து கோவிலை...
கும்பகோணம் அருகே சாலை பணிக்காக கோவிலை இடிக்க மனமில்லாமல் நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு கோவில் கருவறை மண்டபத்தை நகர்த்தி வைக்கும் பணியைச் செய்து வருகிறார்கள் அவ்வூர் பொது மக்கள் !.
கும்பகோணம், செப். 15 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா இரும்புதலை கிராமத்தில் 50 ஆண்டு பழமையான...
பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகம் : இடப் பற்றாக்குறையால் மூட்டைக்கட்டிப் போடப்பட்டுள்ள 20 ஆயிரம் புத்தகங்கள்.....
காஞ்சிபுரம், டிச. 16 -
பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்தில் இட பற்றாக்குறையால் 20 ஆயிரம் புத்தகங்கள் மூட்டைகட்டி ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் போதிய இட வசதி இல்லாமல் இயங்கிவரும், 53 ஆண்டுகள் பழமையான நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வாசகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில்...
கும்பகோணத்தில் ஆவணங்கள் இல்லாமல் வலம் வரும் மேயரின் சொகுசு கார் : புதிய வாகனம் வாங்க மாநகராட்சி நடவடிக்கை...
கும்பகோணம், ஜூன். 09 -
கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதன் முதல் மேயராக இருப்பவர் சரவணன் இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இவரை மேயராக தேர்வு செய்த பின் இவருக்காக தின வாடகைக்கு இன்னோவா கார் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், கடந்த 28-03-22 அன்று நடைபெற்ற மாநகராட்சியின் முதல்...
கும்பகோணத்தில் ஆன்லைன் மூலம் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட பெண் உட்பட மூன்று பேர் கைது …
கும்பகோணம், பிப். 16 -
கும்பகோணத்தில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து அத்தொழிலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், செல்போன் மற்றும் ரொக்கப் பணம் பத்தாயிரம் ஆகியவற்றை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
கும்பகோணம் தாலுக்கா காவல்துறைக்கு கிடைத்த ரகசிய...
25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருவாரூர், ஜூன். 26 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...
காஞ்சிபுரம், பிப். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...






















