கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பட்டமேற்பு விழா … முன்னாள் மானவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தருமான ம.செல்வம்...
கும்பகோணம், டிச. 30 -
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமேற்பு விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரும் இக்கல்லூரி முன்னாள் மாணவருமான, முனைவர் ம செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2018-19ல் கல்லூரி கல்வியை நிறைவு செய்த, 719 இளநிலை மாணாக்கர்களுக்கும், 361 முதுநிலை மாணக்கர்களுக்கும்,...
திருவாரூர் : காதலித்தப் பெண்ணை ஏமாற்றிக் கர்ப்பமாக்கிய இளைஞர் கைது !
திருவாரூர், ஜூன். 20 -
காதலித்த 19 வயதுப் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கொத்தனார் வேலை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
https://youtu.be/9C0ww6s_Ly4
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் வயது 27 இவர் கொத்தனார்...
பொறுப்புயேற்றவுடனேயே புதுமையான அறிவுறுத்தலை வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி : பரபரப்பில்...
இராணிப்பேட்டை, ஏப். 15 –
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த பிப் 8 ஆம் தேதி 2023 அன்று செல்வி டி.வி. கிரண் ஸ்ருதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் அவர் பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு மக்கள் நலன் குறித்த செயல்பாட்டில் ஈடுப்பட்டு வந்த நிலையில்...
ரமலான் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு பகுதியில் உள்ள பள்ளி வாசலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு : திரளான இஸ்லாமியர்கள்...
செங்கல்பட்டு, ஏப். 23 -
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் அப்பண்டிகையை இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு அப்பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்று வருகிறது. அதில் அவர்கள் குடும்பத்துடன் சென்று தொழுகை மேற்கொண்டு அப்பண்டிகையை வெகு...
150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல்நிலைய...
மீஞ்சூர், டிச. 10 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும்,...
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்றபடி கும்பகோண மாநகர பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து...
கும்பகோணம், டிச. 19
தஞ்சை மாவட்டம் தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி என்பது சென்னைக்கு அடுத்தப்படியாக அமைந்துயிருப்பது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியாகும்.மேலும் அம் மாநகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம், பிஸ்என்எல் நிறுவன தொலை தொடர்பு மாவட்டமாகவும், கல்வி...
பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...
பாபநாசம் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. சேற்றில் சிக்கி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம் …
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவர்கள் தமிழரசன் (35) ரேவதி (26) தம்பதியினர் மேலும் அவர்களுக்கு 14 வயதில் ஆண்மகனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
மேலும்...
பொதுக் குளத்தில் கொத்துக் கொத்தாக திடீரென செத்து மிதந்த மீன்கள் : கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
கும்பகோணம் அருகே, ஊர் பொதுகுளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொது குளம் உள்ளது. அக்குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன்...
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது : ரூ 27.8 லட்சம்...
சென்னை, செப் . 21 –
துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஈ.கே 542 விமானத்தில் வந்த 45 வயது ஆண் பயணி கடத்தி வந்த ரூ.27.8 லட்சம் மதிப்பிலான 583 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்து நடவடிக்கையை மேற் கொண்டனர்.
உளவுத்துறையினரிடம்...























