Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 இலட்சம் இழப்பீடுத் தொகை பெற்றுத் தந்த பழவேற்காடு ஊராட்சித் தலைவருக்கு, ...

பழவேற்காடு, ஜன. 06 - பழவேற்காட்டில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து இழப்பீட்டுத் தொகையை போராடி பெற்று தந்த பஞ்சாயத்து தலைவருக்கு அக்குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் என திரளானவர்கள் அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட எடமணி கிராமத்தில் வசித்து வந்தவர் 35...

இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால் இடம் மாற்றமா : கும்பகோணம் கோட்ட சிஐடியு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்...

கும்பகோணம், பிப். 01 - கும்பகோணத்தில் சிஐடியு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அப்போது அதில் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என அனைவரும் ஒத்தக் குரலோடு உரக்க இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால்...

பணிக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் சாலை விபத்தில் பலி : செங்கல்பட்டு நகர காவல் துறையினர்...

செங்கல்பட்டு, மே. 17 - கடலூர் மாவட்டம், மஞ்ச கொள்ளை பகுதியை சேர்ந்தவரான 46 வயதுடைய வெங்கடேசன், தனது மனைவி பத்மா (40)  மற்றும் மகன்கள் தர்மா (17) ஹரிஷ் (7) ஆகியோருடன் சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும்  இவர்...

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்ற அருண்ராஜ் … மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக் காணப்படும் என அறிவிப்பு...

செங்கல்பட்டு, சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் … செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள எஸ். அருண்ராஜ் தெரிவிக்கும்போது ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால் இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என புதிய ஆட்சியர் அப்போதுத் தெரிவித்தார். கடந்த 2019 ஆம்...

கும்பகோணம் மாநகரைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் சுற்றி வர சிறப்பு வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு...

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரின் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  புறப்பட்டு ஒரே நாளில் சுற்றியுள்ள 9 நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம்...

தமிழ்நாடு அரசின் கவனக் குறைவால் அல்லல் படும் ஏழைக் கல்லூரி மாணவி … முகவரி மாற்றத்தை குறைச் சொல்லி...

திருவாரூர், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் முதலாம் ஆண்டு அங்கு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வு நேரத்தில் இவர்...

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காரில் சென்றவர்களை பசுபதி கோவில் அருகே வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிய...

தஞ்சாவூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார் (50). மேலும் இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...

பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் : பொதுமக்கள் இடையே நிலவும் பெருத்த அச்சம்...

தஞ்சாவூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர்  மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு...

தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.... மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும்  மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...

காஞ்சிபுரம்: பாஜக அரசை கண்டித்து, எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் திமுகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டம்

காஞ்சிபுரம், செப் . 20 - மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கினை கடைப்பிடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் வீட்டு முன்பு திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசை கண்டித்து நாடு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS