பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.70 இலட்சம் மதிப்பிலான படுக்கைகள் மற்றும் குடி தண்ணீர்...
பழவேற்காடு, மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான புற மற்றும் உள்புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
மேலும் இந்நிலையில் இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாகயிருந்து வந்த நிலையில், ஊராட்சி...
திருவிடைமருதூர்: ஏ.டி.எம். மோசடி பேர்வழிகள் 3 பேர் கைது : ரூ.1.30 இலட்சம் பணம் மற்றும்...
கும்பகோணம் அருகே வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுவது போல் நடித்து கூடுதலாக பணம் எடுத்து ஏமாற்றிய மூன்று நபர்களை திருவிடைமருதூர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 17 ஏடிஎம்...
புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இடைநிலை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா …
மீஞ்சூர், ஏப். 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெறும் ராகிலா பானுக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக...
ஆர்ப்பாட்டம் இன்றி எளிமையாக காட்டூர் கலைஞர் கோட்டம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : ஆர்வத்துடன் முதல்வருடன் நின்று...
திருவாரூர், ஆக. 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் அரசுமுறைப் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மேற்கொண்ட ...
கற்பூரம் மட்டுமே தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்பணிக்கிறது, அதுப்போன்றே பிரம்ம குமாரிகள் இயக்கம் தங்களை மக்களிடம் முழுமையாக அர்பணித்து...
காஞ்சிபுரம்,அக். 10 -
தமிழ்நாடு மண்டல பிரம்மகுமாரிகள் இயக்க பொன்விழா ஆண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல்நாள் நிகழ்வு சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து இரண்டாம்நாள் விழா சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பிரம்ம குமாரிகள் தியான பயிற்சி நிலைய மையத்தின் அருகே நடைபெற்றது.
நேற்று காலை துவங்கிய...
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்த இன்னாள் மற்றும் முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள்...
அம்பத்தூர், டிச. 06 –
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மிக்ஜாம் புயலால் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யத் தொடங்கியது.
இந்நிலையில் சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...
தற்காலிக வீட்டுமனை பட்டாவை மாற்றி வழங்ககோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மாம்பாக்கம்...
ஊத்துக்கோட்டை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து 100க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து...
காட்டுப்பள்ளி ஊராட்சியில் நடைப்பெற்ற உயர்கோபுர மின்விளக்கு சேவை தொடங்கி வைத்தல் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி...
மீஞ்சூர், மே. 20 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளியில் உயர் கோபுர மின் விளக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட இதில் காட்டுப்பள்ளி கிராமத்தில் உயர் கோபுர மின் விளக்கினையும், காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட...
சாலவாக்கம் பஜார் வீதியில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 1.70 இலட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் : இருவர்...
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பஜார் வீதியில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1.70 மதிப்பிலான குட்கா போலீசார் நடத்திய சோதனையில் பிடிப்பட்டது. அதனை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம், செப். 29 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சட்ட...
கண்ணீர் மல்க திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் மனுவளித்த மறைந்த இராணுவ வீரரின் 75 வயது மனைவி … அதிமுக பிரமுகரிடம்...
திருவள்ளூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்...
திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர்...























