மாரியம்மன் கோவில் வாசலில் இருந்த விநாயகர் சிலை திருடுப்போனது திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் !
கும்பகோணம், பிப். 13 -
கும்பகோணம் அடுத்துள்ள திருவிடைமருதூர், திருப்பணி பேட்டை கீழத்தெருவில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் வாசலில் வைத்திருந்த 1அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை காணவில்லை. இந்த கோவிலில் திருமங்கலகுடி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மகன் கார்த்திகேயன் என்பவர் பூசாரியாக...
‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு – 2022′ ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் : மத்திய அரசுக்கு...
சென்னை, ஏப். 06 -
நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு - 2022' ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து பின்வருமாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,...
கும்பகோணம் : திருபுவனம், வேப்பத்தூர் இணைப்பு மரப்பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் : காவிரி ஆற்றுப் பாலத்தை...
கும்பகோணம், நவ. 24 -
கும்பகோணம் அருகே திருபுவனத்திற்கும் வேப்பத்தூருக்கும் இடையே காவிரி ஆற்றில் இருந்த சிமெண்ட் கான்கிரீட் பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட மரப்பாலமும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தில் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உயிரை பணையம் வைத்து...
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்டவர்கள் மஞ்சக்காமாலை நோயினால் பாதிப்பு … சுகாதாரமற்ற குடிநீர்...
கும்பகோணம், ஆக. 26 -
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாங்கண்ணி பகுதியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் மகன் 17 வயதுடைய கார்த்திக், 23 வயதுடைய மகள் காயத்ரி அவரது சகோதரரின் மகள் 15 வயதிலான திவ்யா ஆகிய மூவருக்கும்...
கும்பகோணம்: மயானம் இல்லாமல் அவதிப்படும் பரவனூர் மக்கள் – பிரச்சினையை அரசு தீர்க்க அலட்சியம் கொண்டால் பல்வேறு...
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம், செப் . 3 -
கும்பகோணம் அருகே உள்ளது பரவனூர் கிராமம் இவ்வூரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ் வூருக்கு இறந்தந்தவர்களின் உடலை எரிக்க மயனம் என்பதில்லாமால் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு காலக் கட்டங்களில் அரசின் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச்...
கும்பகோணத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை … கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்...
கும்பகோணம், ஜன. 16 -
கும்பகோணம் மேம்பாலம் இறக்கத்தில் உள்ள நீடாமங்கலம் மெயின் சாலையைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் உச்சாணி என்கிற விமல் இவர் மீது கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் கொலை வழக்குகள் உள்ளதாக தெரிய வருகிறது.
கொலை...
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தின விழா : நீதியரசர்களுடன் குடியரசு தின வாழ்த்துக்களை...
சென்னை, சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ராமசாமி மகாலிங்கம் ...
சென்னை நீதிமன்ற வளாகத்தில் நேற்று( ஜனவரி 26 )வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசு தினக் கொண்டாடத்திற்கு பின்பு தொடர்ந்து நீதியரசர்கள் மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குடியரசுத்தின...
திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி. மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த இணையவழி குற்ற தடுப்பு...
திருவள்ளூர், பிப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், இணையவழி மூலமாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைப்பெற்றது. மேலும் பேரணியை திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி.மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து அவ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி...
காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஊழியர்களின் புதிய முயற்சி.. கொரோனா தடுப்பூசியை மக்களை தேடிச் சென்று செலுத்தும் சேவைக்கு மக்களிடம்...
காஞ்சிபுரம் கடை வீதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடைகளுக்கே தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களின் இச்சேவையால் பொதுமக்கள் பெரு நகராட்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப். 7 -
காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி கொரானா நோய்த்தொற்றை தடுத்திடும்...
200 க்கும் மேற்பட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்க பிரிதிநிதிகள் ஆவடியில் ஆர்ப்பாட்டம்
சென்னை ஆவடியில் வன்னியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வழலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பாமக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆவடி, நவ. 2 -
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை கண்டித்து பாமகவினர் தங்களது கண்டனத்தை தமிழகம்...
























