படைவீரன் நடுகல்சிலை கண்டெடுப்பு : கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
pic file copy
செங்கம், செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் அருகே வீரனின் சிலை அப்பகுதி மக்கள் கண்டெடுப்பு கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
செங்கம் அடுத்த மேல்புழுதியூர் அருகிலுள்ள சந்தகவுண்ட புதூர் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு குறித்து
அப்பகுதி மக்கள் கூறியதாவது;
இந்த...
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில் நடைப்பெற்ற உலக வெறிநாய்...
கும்பகோணம், செப். 28 -
வெறிநாய் கடி நோய் (வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் 'ரேபிஸ்') பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாக்க ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநாய்கடி நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. அதன்படி, 16-வது உலக வெறிநாய் கடி நோய் தடுப்பு...
முன்னாள் முதல்வர் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் குருதிக்கொடை மற்றும் இலவச மருத்துவ முகாம்...
பூவிருந்தவல்லி, மே. 12 -
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
https://youtu.be/dRZ95UjjmzQ
இம்முகாமில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பா பெஞ்சமின்...
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் ரத்து
திருவண்ணாமலை, செப்.8-
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவத்துள்ளார்.
இந்த நடைமுறை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் எனதினமும் ஏராளமானோர்...
திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...
கும்மிடிப்பூண்டி, ஜன. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார்.
அவர் அதே...
பாபநாசம் : ராஜகிரி அய்யனார்கோயில் திருவிழாவில் சாமியை தூக்குவதில் இருபிரிவினரிடையே மோதல்.. டிஎஸ்பி ஜீப் மீது கல்வீசி தாக்கு,...
கும்பகோணம், ஜூன். 15 -
பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவில் சுவாமியை யார் தூக்குவது என்ற பிரச்சனையில் அப்பகுதியில் உள்ள இரு பிரிவினரிடையே (வன்னியர் மற்றும் முத்தரையர்) நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/AAu0VQJ_tyM
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில்...
விடுதலை சிறுத்தைக் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற சோழபுரம் பேரூராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் …
கும்பகோணம், பிப். 20 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்தும், செயல் அலுவலரை பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவ்வலுவலகத்தை முற்றுகையிட்டும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமானுஜபுரம் பிள்ளையார் கோவில்...
எம்.ஜி.ஆர் வேடமிட்டு திருபுவனம் 9 வார்டு வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுகவினர் … ஆரவாரத்துடன் வரவேற்ற வாக்காளர்கள்...
கும்பகோணம், பிப். 17 -
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் 9 வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எம்ஜிஆர் வேடமணிந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
https://youtu.be/VY7KvbLW8uY
தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம்...
அடிப்படை தேவைகளுக்காக கழுத்தளவு தண்ணீரில் ஆற்றைக் கடக்கும் மணலி கிராம மக்கள் : திருவாரூர் மாவட்ட நிர்வாகம் நிரந்தரப்பாலம்...
நன்னிலம், ஆக. 14 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருகொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ளது மணலி என்ற கிராமம். இந்த கிராமம் தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லையில் அமைந்துள்ளது.
திருக்கொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் தான் சொல்கிறார்கள் எனவும் தங்களுடைய கிராமத்திற்கு எவ்வித அடிப்படை...
பொன்னேரி அருகே நடைப்பெற்ற மாடர்ன் மெட்ரோ சிட்டி சாய் அருள் கார்டன் திறப்பு விழா
பொன்னேரி, பிப். 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பிரளயம் பாக்கத்தில் இந்திய அரசின் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தி மாடர்ன் மெட்ரோ சிட்டி வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் சார்பில் எழில் மிகு மெட்ரோ சிட்டி-சாய் அருள் கார்டன் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு...























