Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : மறைந்த சித்தர் நாராயணசாமி நினைவுத்தினத்தை முன்னிட்டு , இன்று 5 ஆயிரம் பேருக்கு சாலையோர விருந்து...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் வாழ்ந்து மறைந்த நாராயணசாமி சித்தரின் நினைவாக இன்று சாலையோர விருந்து. இன்று  சுமார் 5000 நபர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. https://youtu.be/Nf5K4G40epI சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் நாராயண சித்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் வாகன...

சென்னை அருகே நடந்துள்ள கோரச்சம்பவம் : மனைவி, மகள், மகன் கழுத்தை அறுத்து கொலை செய்து...

சென்னை, மே. 28 - சென்னை அருகே தனது மனைவி, மகள், மகன் என மூவரையும் மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு  தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை.செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரர் நகரில்  பிரகாஷ்...

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நலத்திட்ட விழா நடைபெற்றது.

சென்னை, சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் நேற்று 77வது வட்ட இந்து முன்னணி சார்பில்    3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அவ் விழாவில் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் சூளை, செப். 11...

திருவண்ணாமலை நகர உள்ளாட்சி தேர்தல் .. திமுக சார்பில் போட்டிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அமைச்சர் எ.வ.வேலு நேர்காணல்

திருவண்ணாமலை, ஜன. 17 - திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு நேர்காணல் நடத்தினார். திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளது. அதில் பொது 17, பொது பெண் 17, ஆதிதிராவிடர் பொது 2, ஆதிதிராவிடர் பெண் 3 என...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் : கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அகில...

கும்பகோணம், ஏப். 14 - கும்பகோணம் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்  எனவும் ஹஜ் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் வேண்டு கோள் விடுத்தார். https://youtu.be/fcgSq64VR34 இன்று கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜக்காத் எனப்படும் ஏழை...

ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – கருவூல அதிகாரி கனிமுருகன் கொடி ஏற்றி...

ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 73வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் ராமநாதபுரம் கிளையில் 73வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் துாத்துக்குடி மாவட்ட கரூவல...

கும்பகோணம் : பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு விவகாரம் … – பா.ஜ.க வினர் பஞ்சாப்...

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து வர்த்தக பிரிவு அமைப்புசாரா பிரச்சார பிரிவு சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முதல்வர் உருவப்படத்தை செருப்பால் அடித்ததால் அப்பகுதியில் சர்ச்சை எழுந்தது. https://youtu.be/UWlOGjvBn18 பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த...

காஞ்சிபுரத்தில் நீதி மற்றும் நிதிசார் தனியார் நிறுவனம் திறப்பு : வியாபாரம் மற்றும் சமுதாய உதவி சரிபாதி நோக்குடன்...

காஞ்சிபுரம், டிச. 11 - காஞ்சிபுரம் காமராஜர் விதியில் ஒன் மேன் குரூப்ஸ் என்ற பெயரில் தனியார் நீதி மற்றும் நிதிசார் நிறுவனம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிதிசார் நிறுவனத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் ஐபிஎஸ், மற்றும் முன்னாள்...

பொன்னேரியில் கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் தவறாகப்பேசி தொந்தரவுக் கொடுத்த உதவிப்பேராசிரியர் கைது !

பொன்னேரி, ஏப். 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுகல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவியிடம் அதே துறையில்  கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன் இவர் தனது செல்போன் மூலமாக மாணவிக்கு தனது வீட்டிற்கு வருமாறும் வா பழகலாம்  எனவும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS