ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை திறப்பு...
பூண்டி, மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.28 லட்சம் மதிப்பிலான புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது....
மும்முனை மின் இணைப்பு வழங்க ரூ. 1000 லஞ்சம் கேட்டு வாங்கிய வழக்கில் இளநிலை பொறியாளருக்கு எட்டாண்டு சிறைத்தண்டனை...
திருவள்ளூர் , மே. 28 –
கடந்த 31 ஜன – 2011 ஆம் தேதியன்று சென்னை மாவட்டம் ஜே.ஜே.நகர் மத்திய பிரிவு செயல்பாடு மற்றும் பராமரிப்பு தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி என்பவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால்...
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை ஆட்களின் வருகை பதிவினை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் கொண்டு...
திருத்துறைப்பூண்டி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக அம்பிகவதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலூகா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், விவசாயம், நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005...
அண்ணலக்ரஹாரம் ஊராட்சி தருமகுளத்தில் முதியவரின் சடலம் மீட்பு : மரணம் குறித்து பட்டீஸ்வரம் காவல்நிலைய போலீசார்...
கும்பகோணம், மே. 12 -
கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அருகிலுள்ள மாத்தி கேட்டு பகுதியில் உள்ள தருமகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார்...
குரங்குகளின் சேட்டைகளினால் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக மேலவழுத்தூர் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு : வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்யவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவற்றின் இனப்பெருக்கத்தால் நாளுக்கு நாள் அதன் தொந்தரவு மேலோங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இருந்து உணவுப்...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
15 நிமிடங்களில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற் கூட்டல் கூறிய 8 வயது சிறுமி : நான்கு...
கும்மிடிப்பூண்டி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் எட்டு வயது சிறுமி, 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
https://youtu.be/Fv6u64kyFHw
கும்மிடிப்பூண்டி பகுதியை...
பொன்னேரியில் நடைப்பெற்ற திமுகவின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ..
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பஜார் பகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
மீஞ்சூர்...
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா ஏற்பாட்டில் நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான மாபெரும்...
திருவாரூர், ஏப். 12 -
திருவாரூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒன்றியச் செயலாளர் புலிவலம் ஏ. தேவா ஏற்பாட்டில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடித்தொடர் போட்டி நடைப்பெற்றது. மேலும் இப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ரு. ஐந்து இலட்சம் மதிப்பிலான ரொக்கம்...
திடத்தன்மையை இழந்து வரும் திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி பள்ளி கட்டடம் : சீரமைக்க வலியுறுத்தும் பெற்றோர்கள் மற்றும்...
திருநின்றவூர், டிச. 21 -
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூரில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மூன்று வயதுக்கும் குறைந்த ஏழை எளியோர் வீட்டு குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இச்சூழலில் இந்த அங்கன் வாடி பள்ளி...




















