Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

வினாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் பண்டிகைகளை நம்பி வாழும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம் என்று தங்கள் வாழ்விற்கு வழி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம். செப். 6 - காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும்...

தமிழ்நாடு அரசு உதவிபெரும் கல்லூரி அலுவலர் சங்கம் சென்னை வேலூர் மண்டலத்திற்கு புதிய பொருப்பாளர்கள் தேர்வு …

சென்னை, பிப். 7 - தமிழ்நாடு அரசு உதவி பெரும் கல்லூரி அலுவலர் சங்கத்தின்  சென்னை வேலூர் மண்டலம் சார்பாக 2022-2024 ஆண்டிற்கான  மண்டல தேர்தல் ST.ANGLO INDIAN HIGHER SECONDRAY SCHOOL CHENNAI -  05.02.2022 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இத்தேர்தல் மேற்பார்வையாளர்களாக வை.கோபிநாத் மாநில பொருளாளர்...

நியாயவிலைக் கடைகளில் ஏற்பட்டுள்ள ஆதார் இணையத்தரவு தளம் பிரச்சினை : இதர வழிமுறைகளை பின்பற்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு...

PIC FILE COPY : சென்னை, பிப். 26 - நியாயவிலைக் கடைகள் வாயிலாகக் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கும்போது கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது.  ஆதார் இணையத் தரவுத் தளம் வேலை செய்யவில்லை என்றும்,  இதனால் விரல் ரேகை சரிபார்ப்பு...

கும்பகோணம் : தனியார் பேரூந்து சமுதாயக்கூடம் சுற்றுச்சுவரில் மோதி விபத்து : 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிஷ்டவசமாக...

சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவில் சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் தனியார் பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது அதில் பயணம் செய்த  50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கும்பகோணம், டிச. 18 - கும்பகோணம்  சுவாமிமலை அருகே சுந்தரப்பெருமாள் கோவிலில் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த  தனியார் பேருந்து சுந்தரபெருமாள்...

ராமநாதபுரம்; அன்னை கண் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாம் , 15 பேர்களுக்கு இலவச கண்புரை...

ராமநாதபுரம், ஆக. 19- ராமநாதபுரத்தில் அன்னை கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ரோட்டரி கிளப் மற்றும் இந்திய மருத்தவ சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் 15 பேர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சையை இலவசமாக அன்னை கண் மருத்துவமனை செய்தது ராமநாதபுரம் அன்னை கண் மருத்துவ மனையில் ரோட்டரி...

திருமுல்லைவாயில் : கத்தி முனையில் 3 சவரன் நகைப்பறிப்பு இருவர் கைது !

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட அண்ணனூரில் உடல் உபாதைக் கழிக்க சென்ற நபரிடம் கத்தியைக் காட்டி 3 சவரன் தங்கச் செயினைப் பறித்த 2 கொள்ளையர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். திருமுல்லைவாயில், செப். 29 - ஆவடியை அடுத்த அம்பத்தூர் சோழம் பேடு இந்திரா...

வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...

திருவாரூர், டிச. 19 – திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...

கும்பகோணம் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டம் …

கும்பகோணம், செப். 01 - கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலும், மற்றும் மேயர் சரவணன், துணைமேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. மேலும்...

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை : கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி...

செங்கல்பட்டு, மே. 17 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி...

திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சிப் பள்ளி 612 புதிய மாணவர்களை பள்ளியில் சேர்த்து சாதனை : மாவட்ட...

திருவண்ணாமலை, அக்.10- திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 612 மாணவர்களை சேர்த்து சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் படித்து வந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS