Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புரட்டாசி மாதத்தில் மீன்கள் விலை குறைவு.. வாங்க ஆட்கள் வராததால் .. வெறிச்சோடிய காஞ்சிபுரம் மீன் மார்கெட்...

காஞ்சிபுரம், செப் . 19 -   புரட்டாசி மாதம் பிறந்து முதல் ஞாயிறுயான இன்று மீன் மார்கெட்டில் மீன் வாங்க பெரும்பாலானோர் வராததால் காஞ்சிபுரம் மீன் மார்கெட் வெறிச்சோடி காணப்படுகின்றது காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள மீன் மார்கெட்டில் எப்போதும் மீன் வாங்க கூட்டம் அலை மோதும்...

ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...

ஊத்துக்கோட்டை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட...

கும்பகோணம், பிப். 25 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திருநறையூர்  கிராமத்தில்  7 குளங்கள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி சாலை மறியலில் ஈடுப்பட்ட  7பேரை  கைது போலீசார் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். https://youtu.be/cNz7n-ToPf8   கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதை...

காஞ்சிபுரம் : குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4...

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேரை கைது செய்து தலைமறைவாகிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும்  இவ் வழக்கு குறித்து  பாலுசெட்டி...

அம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர்

காஞ்சிபுரம், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். https://youtu.be/01I7x4wpyIQ காஞ்சிபுரம்...

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில், சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவநாள் கொண்டாட்டம் ..

கும்பகோணம், ஏப். 14 - கும்பகோணத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது https://youtu.be/wmX_pNiKKIg சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின்...

காஞ்சிபுரம் : நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் மாரத்தான் : மாநகராட்சி மேயர்...

காஞ்சிபுரம், மே. 01 - தமிழகத்தில் நெகிழியை பயன்படுத்த தமிழக அரசு தடை செய்து அதற்கான பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரம் மாநகரில் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை மாநகரில் ஒழித்திடும் வகையில், ஸ்கேட்டிங் மாரத்தான் நிகழ்வின் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை...

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தை தனியார் மருத்துவ மனைக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜன. 28 - கும்பகோணம் மையப்பகுதியான நகர மேல் நிலைப்பள்ளி அருகே டாக்டர் பெசன்ட் சாலையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் 25 ஆண்டு காலத்திற்கு மேலாக இயங்கி  மாதம் தோறும் 20 முதல் 23 லட்ச ரூபாய் வரை வியாபார பரிவர்த்தனைகளை செய்து வருகிறது. https://youtu.be/nFGLtW_cfcY    இச்சேவை...

நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் … போட்டி போட்டு கொண்டு பரிசுகளை...

கூடுவாஞ்சேரி, சனவரி. 26 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர்...

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில், ஸ்சுவிகி விற்பனையாளர் போல் ஆடையணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை, ஜன. 22 - சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைன் ஸ்சுவிகி டெலிவரியில் வேலை செய்வது போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கானத்தூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS