அம்மையார்குப்பத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீலட்சுமி நாராயணர் மற்றும் காமாட்சியம்மனின் வீதிவுலா …
அம்மையார்குப்பம், ஜன. 15 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் கோயில் காமாட்சி அம்மன் சாமி வீதிவுலா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அம்மையார் குப்பத்தில் எழுந்தருளிவுள்ள அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் காமாட்சியம்மன் கோயில்களில்...
ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததைக் கண்டித்து பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
பொன்னேரி, ஜூலை, 07 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து, பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு...
ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...
வாயலூர், ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...
போளூர் நகரத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் அமைச்சர் எ.வ.வேலுக்கு சிறப்பான வரவேற்பு … ஒன்றிய...
திருவண்ணாமலை டிச.27-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகருக்கு இன்று வருகை தரும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. போளூர் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போளூரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை...
தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அடைப்பு : மனுவளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட...
திருவள்ளூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர்–திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லாத சூழ்நிலை. ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம். கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் போராட்டம் :
சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம்,...
தமிழக பாஜக துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் பட்டணம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பொன்னாடைப்போர்த்தி மரியாதை ..
இராசிபுரம், ஏப். 20 -
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் Ex-MP தலைமையில், மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் கீழ் பட்டணம் ரோட்டில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து...
கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...
கும்பகோணம் : விபத்தில் மரணமடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 இராணுவ வீரர்கள் மறைவிற்கு...
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களின் மறைவிற்கு மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தபட்டது.
கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில்...
இராணிப்பேட்டை : பேராபத்தை உருவாக்க காத்திருக்கும் திறந்தவெளி மழைநீர் கால்வாய் : காலம் கடத்தாமல் மூடி அமைத்திட...
இராணிப்பேட்டை, அக். 27 –
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி அருகே அமைந்துள்ளது சஞ்சீவிராயன் பேட்டை இவ்வூரின் 15 வார்டுக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அப்பள்ளி வாசலை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் மேல் மூடி அமைக்காமல் திறந்த வெளியாக உள்ளது.
தொடக்கப் பள்ளியில்...
திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு, பாடல் எழுதிய திரைப்படப் பாடலாசிரியர் போலீசாரிடம் நில அபகரிப்பு புகார் : 7 பேர்கள்...
செங்கல்பட்டு, மார்ச். 19 -
மனதைத் திருடி விட்டாய் படத்தில் மஞ்சக்காட்டு மைனா, சச்சின் படத்தில் வாடி வாடி வாடி கை படாத சிடி, ஜனா படத்தில் பொதுவா பலருக்கு பத்து மாசம் அய்யா, தொட்டுபுட்டா எட்டு மாசம், திண்டுக்கல் சாரதி படத்தில் திண்டுகல்லு திண்டுகல்லு போன்ற பிரபல...




















