திருவள்ளூர் : தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மே தின கொடி மற்றும் கல்வெட்டு திறப்பு விழா...
கும்மிடிப்பூண்டி, மே. 27 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சென்னை பகிர்மான வட்டம் பொன்னேரி கோட்டம் சார்பாக மே தின மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மின்வாரிய தொழிலாளர்களின் பாதுகாவலராக கருதப்படும் பொதுச்செயலாளர் சேக்கிழார் மே தின...
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு...
கும்பகோணம், மே. 20 -
கும்பகோணத்தில் இன்று விஜயலட்சுமி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கோவி.அழகேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி...
கொடிக்கால் பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத்தொட்டு நடைப்பெற்று வரும் பா ச்சோறு எனும் சக்கரைப் பொங்கல் திருவிழா …
திருவாரூர், நவ. 23 -
கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. அதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலிட்டு பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. ...
திருவண்ணாமலை : நீர்நிலைகளை பாதிக்கும் கல் குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
கோப்புப் படம்
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.ஏழுமலை தலைமையில் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராம பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கருப்பு கல் குவாரி...
குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா : பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி,...
கும்பகோணம், டிச. 25 -
கும்பகோணத்தில் உள்ள குடந்தை சிட்டி லைன் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டம் நேற்று நடைப்பெற்றது. அவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விவசாயிகள், பெண்கள் எனபல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டது.
https://youtu.be/lByGLgxHsX0
கும்பகோணத்தில் குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு நாளையொட்டி...
புதிதாக பொறுப்பேற்றுள்ள கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன்...
கும்பகோணம், ஜன. 20 -
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில், கும்பகோணம் காவல்துறைக்கு புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
கும்பகோணம் மாநகரம், கோவில்கள் நிறைந்த பகுதியாகும். மேலும், இம் மாநகரத்தில் பல்வேறு பரிகாரத்தலங்களும் இங்கு...
திருத்தணி : இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து .. பலத்த காயங்களுடன் கணவன், மனைவி மருத்துவமனையில் அனுமதி
திருத்தணி, பிப் 3 –
திருத்தணி வீ.கே.ஆர். புரம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தேசன் என்பவரின் மகன் சூசைராஜ் வயது 55 என்பவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் அவரது மனைவி நாகம்மாள் வயது...
கும்பகோணத்தில் ஆன்லைன் மூலம் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட பெண் உட்பட மூன்று பேர் கைது …
கும்பகோணம், பிப். 16 -
கும்பகோணத்தில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து அத்தொழிலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், செல்போன் மற்றும் ரொக்கப் பணம் பத்தாயிரம் ஆகியவற்றை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
கும்பகோணம் தாலுக்கா காவல்துறைக்கு கிடைத்த ரகசிய...
திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி அதிமுகவை ஏமாற்றிய பொதுமக்கள் … கும்பகோணத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் !
கும்பகோணம், பிப். 15 -
கும்பகோணம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் ஆதரித்து காந்தி பூங்கா அருகே பரப்புரை மேற்கொண்டார்.
https://youtu.be/62kN1d7T5ZY
அப்போது பேசிய அவர், மாநகராட்சியில் உள்ள 48 கோட்டங்களிலும் அதிமுக வெற்றி பெற்று,...
திருமுல்லைவாயில்: ஒன்றரைக் கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
திருமுல்லைவாயல் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற் கொண்டனர்.
திருமுல்லைவாயில், செப். 26 -
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட அண்ணனூர் ரயில் நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சத்தியநாராயணன் ரோந்து...























