Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அறந்தாங்கி முக்கம் பகுதியில் நடைப்பெற்ற தென்னை விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் … 200 க்கும் மேற்பட்டோர் கைது...

தென்னை விவசாயிகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் எழுப்பி தென்னை விவசாயிகள் அறந்தாங்கி முக்கம் பகுதியில் சாலை மறியல்  போராட்டம் … தஞ்சாவூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்,...

ஓய்வுப்பெற்ற நீதியரசர் வள்ளிநாயகத்திற்கு தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் சார்பில் 24 வது ஆண்டு விழாவில்...

சென்னை, ஜூன். 22 - இன்று காலை மாண்புமிகு ஓய்வுப்பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களை அவரது இல்லத்தில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டஸ் யூனியன் சார்பில் அதன் நிறுவனர் & மாநில தலைவர் Dr M சிவதமிழவன் நேரில் சந்தித்து, நடைப்பெறயிருக்கின்ற யூனியனின் 24 வது ஆண்டு...

கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொன்னேரி வட்டாச்சியரிடம் கோரிக்கை மனுவளித்த விடுதலை சிறுத்தைகள்...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட நண்பர்கள் தெருவில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள பொது விநியோக கடையை இது நாள் வரையில் திறக்கப் படவில்ல. அதனால் பொன்னேரி மற்றும் கும்மங்கலம்...

ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சுவையான உணவு வழங்கிய புவனகிரி ரோட்டரி சங்கம் …

புவனகிரி, மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் பாரதி குமார் கடலூர் மாவட்டம், புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அன்பகம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் புவனகிரி  ரோட்டரி சங்க தலைவர் சேஷாத்திரி, செயலாளர் சுதர்சன் ஆகியோர் தலைமையில் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட...

எதிர்வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமா ? – தமிழ்நாடு மாநிலத்...

திருவாரூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும்   25 .03 .2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டதில் ஈடுப்படப் போவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவித்துள்ளனர். இன்று...

உத்திரமேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சிற்றூண்டி நிலையம் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் திருட்டு … பொதுமக்கள் அச்சம் …

உத்திரமேரூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு சிற்றூண்டி நிலையம் மற்றும் அதனைத்தொடர்ந்து மூன்று கோவில்களில் அடுத்தடுத்து திருட்டு நடைப்பெற்றுள்ளது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து இதுப்போன்ற திருட்டு சம்பவங்கள்...

காதலித்து கைவிட நினைத்த காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட காதலி …. காதலன் வினோத்தை பெரம்பூர்...

மயிலாடுதுறை, பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காதலன்...

மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை இடிக்கும் போது வாடகை பாத்திரக் கடை மீது விழுந்த சுவர் : கடை...

பேராவூரணி, மே. 21 – தம்பட்டம்செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை இடிக்கும் போது, வணிக வளாகப் பகுதியில் உள்ள வாடகை பாத்திர கடையில் இருந்த சேர் மற்றும் பாத்திரங்கள் மீது சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதுக் குறித்து...

சரக்கு வாகனத்தில் இருந்த 583 கிலோ குட்காவை இரு சக்கர வாகனம் மூலம் கோவிலாச்சேரி பகுதியில் கடைகளுக்கு வினியோகம்...

கும்பகோணம், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, கோவிலாச்சேரி பகுதியில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசமரத்தடி பகுதியில்  மினி சரக்கு வாகனம் மூலம் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து...

அக்னிபாத் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ..

காஞ்சிபுரம், ஜூன். 24 - ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் புதிய திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது வட மாநிலங்களில் பெரும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் காஞ்சிபுரத்திலும் இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS