Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணைய கவுன்சில் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி

சென்னை, அக். 02 - நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையக் கவுன்சில்  IACHRC சார்பில் உலகசாதனை படைத்தவர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்...

கும்பகோணம் : அம்மாப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச. 18 - கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/q6M7_zeDA7w கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள்...

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 இலட்சம் இழப்பீடுத் தொகை பெற்றுத் தந்த பழவேற்காடு ஊராட்சித் தலைவருக்கு, ...

பழவேற்காடு, ஜன. 06 - பழவேற்காட்டில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து இழப்பீட்டுத் தொகையை போராடி பெற்று தந்த பஞ்சாயத்து தலைவருக்கு அக்குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் என திரளானவர்கள் அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட எடமணி கிராமத்தில் வசித்து வந்தவர் 35...

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை போற்றி கொண்டாடிய காட்டுப்பாக்கம் பகுதி வாழ் குடும்ப பெண்கள்...

பூவிருந்தவல்லி, ஏப். 14 - சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவரது புகழைப்போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை...

சித்திரைக்குடி கிராமத்து வயலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலையில்லா விஷ்ணு கற்சிலை : வரலாற்று...

தஞ்சாவூர், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், சித்திரைக்குடி எனும் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புதையுண்டு காணப்படும் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலை இல்லாத விஷ்ணு கற்சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சையில் இருந்து 18 வது கிமீ தூரத்தில் உள்ள கிராமம்...

எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கொண்டாடிய தஞ்சாவூர் அதிமுக தொண்டர்கள் …

தஞ்சாவூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாநகர செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் தஞ்சை...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைப்பெற்ற காங்கிரசாரின் அமைதிப் பேரணி : பயங்கார...

தஞ்சாவூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளான இன்று பயங்கரவாதத்தை எதிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை...

கும்பகோணம் : பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு விவகாரம் … – பா.ஜ.க வினர் பஞ்சாப்...

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து வர்த்தக பிரிவு அமைப்புசாரா பிரச்சார பிரிவு சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முதல்வர் உருவப்படத்தை செருப்பால் அடித்ததால் அப்பகுதியில் சர்ச்சை எழுந்தது. https://youtu.be/UWlOGjvBn18 பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த...

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, ஓய்வுப்பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் நடத்திய...

கும்பகோணம், பிப். 25 - அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல சங்கம் சார்பில் தங்களுக்கு  74 மாத காலமாக அகவிலைப்படி உயர்த்தாததை கண்டித்தும் நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போக்குவரத்துக் கழக தலைமை...

கோடைக்கால தாகம் தீர்க்க நடிகர் கருத்து காமராஜ் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல் : மக்கள் பயன்பாட்டிற்கு...

சென்னை, ஏப். 21 - கோடைகாலத்தில்  மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் பயன்படும் வகையில், சமூக ஆர்வலரும், நடிகருமான கருத்து காமராஜ் ஏற்பாட்டில் வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. https://youtu.be/2X86Cqw-f9M அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாரக பங்கேற்ற வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆபிரகாம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS