Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பார்வையிழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்கிட முதலீடு வழங்கிய புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியைச் சார்ந்த ஸ்ரீ ஹரி...

செங்குன்றம், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில்...

மகளிர் தின விழாவினை முன்னிட்டு திருநங்கைக்கு விருது வழங்கி சிறப்புச் சேர்த்த மயிலாடுதுறை ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேசன் …

மயிலாடுதுறை, மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் திருநங்கைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்ட திருநங்கைக்கு சிறப்பு விருது வாங்கி கவுரவம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின...

தஞ்சாவூரில் வீசிய திடீர் சூறாவளிக் காற்று : பூமியில் இருந்து வெடித்துக் கிளம்பிய நீரூற்றுப் போல் காட்சியளித்த...

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சையில் திடீரென வீசிய சூறாவளி காற்று, பூமியிலிருந்து வெடித்து கிளம்பிய நீரூற்றுப் போல் அங்கு கிளம்பிய மணல் சுழற்சி அதனைப் பார்த்தவர்களுக்கு வியக்கத்தகும் வகையில் காட்சியளித்தது.. மேலும் அதுப் பல அடி உயரத்திற்கு எழும்பிய மண் ஊற்று காண்போரை...

கும்பகோணம் : முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம், செப் . 25 - கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு விழா குறித்தும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...

கும்பகோணத்தில் மக்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசலில் அவதி ..

கும்பகோணம், ஜூன். 13 - இன்று காலை கும்பகோணத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதாளும் மேலும் வைகாசி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதாலும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அதிக அளவில் மக்கள் கும்பகோணம் நகரில் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. https://youtu.be/7jN-W2MVdiM கோடை விடுமுறை முடிந்து தமிழகம்...

வீட்டின் மாடியில் நின்றுக் கொண்டிருந்த மீன் வியாபாரி மீது தென்னை மரம் சாய்ந்து சம்பவ இடத்திலேயே பலி :...

கும்பகோணம், மார்ச். 24 - கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துபிள்ளைமண்டபம், அணீஸ் நகரைச் சேர்ந்த சீதாஆனந்தா தேவர் என்பவரின் 40 வயதுடைய மகன் முனுசாமி மேலும், இவருக்கு திருமணமாகி ஜீவிதா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். மேலும் முனுசாமி...

கும்பகோணம் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டம் …

கும்பகோணம், செப். 01 - கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலும், மற்றும் மேயர் சரவணன், துணைமேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. மேலும்...

அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …

பழவேற்காடு, ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...

கண்ணீர் மல்க திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் மனுவளித்த மறைந்த இராணுவ வீரரின் 75 வயது மனைவி … அதிமுக பிரமுகரிடம்...

திருவள்ளூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்... திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து  தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர்...

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில், ஸ்சுவிகி விற்பனையாளர் போல் ஆடையணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை, ஜன. 22 - சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைன் ஸ்சுவிகி டெலிவரியில் வேலை செய்வது போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கானத்தூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS