திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர், டிச. 02 -
மாதந்தோறும் வட்டாரத்திற்கு 30பேர் வீதம் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/LcNfrE-_En0
ஊதியத்தை நேரடியாக மருத்துவத்துறை மூலம் வழங்க வேண்டும் மாதம் தோறும் வட்டாரத்திற்கு...
கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …
கும்பகோணம், ஆக. 14 -
கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...
பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 41 மாணவர்களுக்கு...
பெரும்பேடு, பிப். 08 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் தலைமை ஆசிரியர் மைதிலி தலைமையில் நடைப்பெற்றது. மேலும்...
மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்...
திருவள்ளூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில்...
பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற திருடனை பிடித்து தஞ்சாவூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மறைவான...
கும்பகோணம் : மரத்தில் முருங்கைக்காய் பறித்த கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !
கும்பகோணம், ஜூலை. 03 -
கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகரில் கூலித்தொழிலாளி ஒருவர் மரத்தில் முருங்கை பறித்து விட்டு அதன் கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
https://youtu.be/6GScWcMfkSA
கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் (49) இவர்...
வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி...
இருசக்கர வாகன தணிக்கையின் போது போக்குவரத்து காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டு அழுத ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன் : மாணவனின்...
கும்பகோணம், ஏப். 19 -
போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு தொடருவது மற்றும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு தான் அதிக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இருசக்கர வாகனத்தில்...
பெரும்பேடு கிராம பெண்களுக்கு தையல் பயிற்சியளித்து தையல் இயந்திரம் வழங்கிய பெரும்பேடு ஊராட்சி மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர்...
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு ஊராட்சி மற்றும் மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பின் சார்பில் தையல் இயந்திரம் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள முருகன் திருக்கோவிலின் எதிரே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி. ராஜேஷ் தலைமையிலும், துணைத்தலைவர் வி....
திருவாரூர்: மது அருந்துவதற்கு தன் தாய் பணம் தர மறுத்ததால்.. மகன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை ..
திருவாரூர், ஜூன். 16 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள திருமீயச்சூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் காளிதாஸ் வயது 22 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
https://youtu.be/TiFc78MmHec
மேலும், இவர் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் அதிக அளவு மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
























