கும்பகோணம் மாநகரைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் சுற்றி வர சிறப்பு வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு...
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரின் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் சுற்றியுள்ள 9 நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம்...
செங்கல்பட்டில் மாரத்தான்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு – மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டி துவங்கியது. 75-வது சுதந்திர தின ஓட்டம் 2. 0 இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடி அசைத்து...
பொன்னேரி நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் : கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
பொன்னேரி, ஜூலை. 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று அந்நகர பி.ஜே.பி சார்பில் இரத்தானம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமினை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பிரானதா சக்ஷம் சேவா பாரதியினர் இணைந்து வழி நடத்தினார்கள்.
இம்முகாமிற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள்...
ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...
திருவாரூரில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : மீண்டும் ஆட்சிக்கு...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
https://youtu.be/7dB7fF7YFus
திருவாரூர் மாவட்டம், எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் 71 ஆம் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் ஐபி கோவில் தெருவில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற...
உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், அக். 5 -
உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் உள்பட 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது....
கும்பகோணம் : 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை அன்னை அஞ்சுகம் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம்
கும்பகோணம், அக். 23 -
14 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி, அன்னை அஞ்சுகம் நகர், செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்றிரவு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி அன்னை அஞ்சுகம்...
அத்திப்பட்டு நிலக்கரி ஏற்றுமதி கிடங்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் ..
மீஞ்சூர், மே. 02 -
திருவள்ளூர் மாவட்டம்,காட்டுப்பள்ளி ஊராட்சியில் அடங்கிய எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/mouv-y1awFg
இப்போராட்டம் குறித்து அவர்களின் தரப்பில் கூறப்படுவது யாதெனில்...
அம்மாசத்திரத்தில் திமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட மின்னொளி கை பந்தாட்ட போட்டி .. அரசுத்தலைமைக்கொறடா கோவிசெழியன் துவக்கி வைத்தார்...
கும்பகோணம், ஜூலை. 24 -
கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அந்நிகழ்வில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் மின்னொளி கைப்பந்தாட்டம் போட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அப்போட்டியை அரசுத்தலைமைக்கொறடா துவக்கி வைத்தார்.
https://youtu.be/QexqCvU48dw
திருவிடைமருதூர் தாலுகா அம்மாசத்திரத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்...
கும்பகோணம் : இரண்டரை வயது குழந்தை அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து மூடியதால், அடித்து கொன்று விட்டு நாடகமாடிய...
கும்போணம், செப். 08 -
கும்பகோணத்தில் உள்ள கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 26) அதுப்போன்று திருச்சி, உறையூர், வெக்காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் நிஷாந்தினி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஜெகதீஸ்வரன் என்ற மகன் உள்ளார்.
https://youtu.be/MmteqOBZ4fQ
ராஜ்குமாரும், வினோத்குமார்...





















