Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவண்ணாமலை, செப்.13- கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதன்மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள்...

பொன்னேரியில் நடைப்பெற்ற திமுகவின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ..

பொன்னேரி, மே. 19 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பஜார் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மீஞ்சூர்...

கும்பகோணத்தில் நிதி மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸின் வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் தஞ்சை...

கும்பகோணம், மார்ச். 17 - கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் என்பவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றினை அப்பகுதியில் நடத்தி வந்தனர். மேலும் இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள்...

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரைப் பிடிக்க அவரது தந்தையின் இறந்த வீட்டிற்கு முன்பு தேசிய புலாய்வு முகமை...

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை வடக்குமாங்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவர் முகமதுபாரூக் (70) இவர் உடல் நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...

காஞ்சிபுரம், ஜூலை. 08 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...

அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த திருத்துறைப்பூண்டி ஒன்றிய திமுக...

திருவாரூர், ஆக. 01 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்ததில், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு பொது நிதியில் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி, திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி பத்தாவது வார்டு ஒன்றிய...

செங்கல்பட்டு : தொடர் விடுமுறையால் தென்பகுதிகள் செல்லும் பயணிகள் பேருந்துகள் இல்லாமல் தவிப்பு – அரசு...

தென் பகுதியில் உள்ள ஊர்களுக்கு பஸ் வசதிகளின்றி பயணிகள் பரிதவிக்கும் நிலை உருவாகிவுள்ளது. அதனால் லாரி மற்றும் வேன்களில் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செங்கல்பட்டு, செப். 9 - செங்கல்பட்டு அருகேவுள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதிகளில் பொது மக்கள்...

முதியவர் தூக்கிட்டு சாவு : கொலையா ? தற்கொலையா ? போலீசார் விசாரணை !

கும்பகோணம், அக். 19 - திருப்பனந்தாள் அருகே இடையாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (70). அவரது மனைவி மாரியம்மாள். சேட்டுவின் தம்பி வடிவேல் மகன் நாகராஜன். இரு குடும்பத்தினர் வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது. இந்நிலையில் இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள இடம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு...

கும்பகோணம் அருகே குறிச்சியில் திருப்பனந்தாள் மத்திய திமுக ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டம் ..

கும்பகோணம், டிச. 01 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சியில் மத்திய ஒன்றியம் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் தனாயார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம்  அரசு தலைமை கொறடா கோவி செழியன்...

சுடுகாட்டிற்கு வழிப்பாதை அமைத்துத் தர வேண்டி அரசுக்கு பெருந்தரக்குடி ஊராட்சிப் பகுதி மக்கள் கோரிக்கை : தாமதிக்கும் பட்சத்தில்...

திருவாரூர், பிப். 16 - திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கடபங்குடி  கிராமத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இவ்வூரில் வசித்து வருகின்றனர். மேலும், இவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் திமுகவை சேர்ந்த மதிவாணன் இக்கிராம மக்களுக்கு தேவையான சாலை வசதி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS