திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சிப் பள்ளி 612 புதிய மாணவர்களை பள்ளியில் சேர்த்து சாதனை : மாவட்ட...
திருவண்ணாமலை, அக்.10-
திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 612 மாணவர்களை சேர்த்து சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ் பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் படித்து வந்த...
தஞ்சை : குழந்தை ஏக்கத்தில், மருத்துவனையில் இருந்து குழந்தையை திருடிய பெண் கைது !
குழந்தை ஏக்கத்தில் மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தஞ்சை, அக். 9 -
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காலனித் தெருவைச் சேர்ந்தவர் விஜி என்பவர் இவருக்கு திருமணமாகி வெகு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், தான் கற்பம் தரித்திருப்பதாக கூறி வயிற்றில் தலையணை வைத்து...
கும்பகோணம்: அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில் முன்பு ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 9 -
நவக்கிரக ஸ்தலங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்கும், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழக அரசு, விரைந்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர், இன்று, திருக்கோயில் முன்பு,...
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு 24 வார்டுக்கு நடைப் பெறும் தற்செயல் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப் பதிவு
கும்பகோணம், அக். 9 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட ஒன்றிய குழு 24வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வந்ததால் விறு விறுப்பான வாக்குப்பதிவு இங்கு நடைப் பெற்றது .
கும்பகோணம் ஒன்றியக் குழு 24வது வார்டு...
கும்பகோணம்: நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந் நாதபெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை 4 வார சிறப்பு...
கும்ப கோணம், அக். 9 -
கும்பகோணம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதபெருமாள் திருக்கோயிலில் இன்று புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது,
மூலவர் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்...
இரமநாதபுரம் சேதுபதி பனைத் தொழில்கள் கல்லூரி சார்பில் பனைமரப்பழம் பயன்பாடு பயிற்சி வகுப்பு : ராஜாகுமரன் சேதுபதி தொடங்கி...
இராமநாதபுரம், அக். 9 -
இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில், மன்னர் சேதுபதி பனைத் தொழில்கள் கல்லூரி சார்பில் பனை மரப்பழம் பயன்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. அதனை இராஜாகுமரன் சேதுபதி குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இராணிலெட்சுமி தலைமையில் நடைப்பெற்ற இந்த
பனைமரப் பழத்தின் பயன்கள் தொடர்பான இப்...
கும்பகோணம்: கொற்கை கிராமத்தில் கடைசிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் : அதிமுக, அமமுக கட்சியினரிடையே மோதல் சூழல்...
கும்பகோணம், அக். 8 -
கும்பகோணம் ஒன்றிய குழு 24 வது வார்டு தற்செயல் தேர்தல் இறுதிகட்டப் பிரச்சாரத்தை கொற்கை கிராமத்தில் மேற்கொண்ட அதிமுக மற்றும் அமமுக கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான வாக்குவாதம், கூச்சல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையை மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அப்பகுதுதி...
ஆவடி : வேலூரில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் இடங்களில் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி, அக். 7 -
வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்...
கும்பகோணம்: ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம்
தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
கும்பகோணம், அக். 7 -
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக...
கும்பகோணம் : கடையின் பூட்டை உடைத்து ரூ.3 இலட்சத்து 80 ஆயிரம் கொள்ளை : ஹெல்மெட் திருடனைப் பிடிக்க...
கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அங்கு கொள்ளையடித்த திருடன் முகம் தெரியாத படி ஹெல்மெட் அணிந்து அக் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளான். அக் கொள்ளையனைப் பிடிக்க போலீசார்...























