Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : கல்விக்கடன் வழங்கிடக்கோரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் விவசாயிகள் போராட்டம்

நடப்பாண்டிற்கான உயர் கல்விக்கடன் வழங்கிடக்கோரியும், கொரோனா பேரிடரால் பொருளாதார சிக்கல்களில் தவிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்ட கல்விக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன் தஞ்சாவூர் காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பார்ட்டம் நடைப்பெற்றது. கும்பகோணம், அக்....

முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் பொறியாளர் சிந்துலேகாவிற்கு ஜெய் சிவசேனா வாழ்த்து...

செங்கல்பட்டு, அக். 15 – செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் இருவர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர் 5 பேர் மட்டும் இறுதியில் போட்டியிட்டு களத்தில் இருந்தனர். அதில்...

திருவிடைமருதூர் இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி, ரயில் பயணிகள் 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகைப்...

திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி ரயில் பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் செய்தனர். கும்பகோணம், அக். 13 – திருச்சி -தஞ்சாவூர்- மயிலாடுதுறை- சென்னை வழித்தடத்தில் முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த பொழுது அனைத்து பயணிகள் ரயில்களும்...

தமிழ்நாடு பத்திகையாளர்களின் சங்கம் சார்பில் விவாசாயிகள் பத்திரிகையாளர்கள் படுகொலை குறித்து கண்டனம் மற்றும் கருத்தரங்கம்

சென்னை, அக். 13 – தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் விவசாயிகள், பத்திரைகையாளர்கள் உ.பி மாநிலத்தில் படுகொலை செய்தது குறித்து கண்டனம் மற்றும் கருத்தரங்கம் அதன் மாநிலத்தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமையில் நடைப்பெற்றது. கடந்த அக் 10 ஆம் தேதி எஸ்.பி.ஐ காலனி 3வது தெரு, சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு...

ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது :...

தமிழகம் முழுவதும் ஏராளமான நபர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி அவர்களிடம் இருந்து பண மோசடியில் ஈடுப்பட்ட ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் தலைவியாக செயல்பட்ட பெண் தலைமறைவாக...

த.மு.மு.க வின் கொரோனா காலச் சேவையைப் பாராட்டி மகாத்மா விருது : கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை சார்பில்...

ராமநாதபுரம், அக்.11 - தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் தன்னலமற்று மக்கள் சேவை செய்த  த.மு.மு.க., தன்னார்வலர்களை பாராட்டி த.மு.மு.க., மாநில தலைமைக்கு  மகாத்மா விருது வழங்கப்பட்டது.  மாநில துணை பொதுச்செயலர் மதுரை கவுஸ்சிடம்  மகாத்மா விருது கொடுத்து கவுரவபடுத்தியது.  கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை மதுரை மாவட்ட...

தொண்டியில் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டு போட்டி

ராமநாதபுரம், அக்.11 - ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ராலி ஸ்போர்ட்ஸ், இராமநாதபுரம் பேட்மிட்டன் அசோசியசன், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான இறகு பந்து விளையாட்டு போட்டி ராலி ஸ்போர்ட்ஸ் உள்ளரங்க மைதானத்தில் ரஹ்மத்துல்லா ஹிப்பத்துல்லா ஆகியோர் தலைமையில் போட்டி நடைபெற்றது. திருவாடனை வட்டார அனைத்து ஜமாத் தலைவர்கள்,...

திருவள்ளூர்: காரனோடை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலி : படுகாயத்துடன் பள்ளி மாணவி மருத்துவ...

சோழவரம் அடுத்த பாடியநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் அதை இடத்தில் உடல் நசுங்கி பலி, பள்ளி மாணவி ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சோழவரம், அக். 11 – முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பள்ளி மாணவி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே...

கும்பகோணம் காதல் விவகாரம் : கத்திக்குத்தில் காதலன் மரணம் பெண்ணின் தந்தை கைது !

கும்பகோணம் அருகேவுள்ள பந்தநல்லூர் காவல் நிலைய சரகத்திற் குட்பட்ட வேட்ட மங்கலத்தை சார்ந்த வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களுக்கிடைய ஏற்பட்ட காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறில் காதலன் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்ணின் தந்தையை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கும்பகோணம், அக். 10...

திருவண்ணாமலை : 3ம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்

pic copy file : திருவண்ணாமலை அக்.10- திருவண்ணாமலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் அ.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று மூன்றாம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS