Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், அக். 5 - உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் உள்பட 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது....

தமிழ்நாடு முதலமைச்சரை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமைச்செயலகத்தில் சந்திப்பு

சென்னை, அக். 5 – இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் அப்துல்ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் நவாஸ்கனி, எம்.பி, முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, ஆசியா மரியம் ஐ.பி.எஸ்., டாக்டர் ஹாஜா கே.மஜித், எம்.கே.கான், சோஹைல் ஹைதர் கான், சையது ரகுமான்,...

குறள் அமிர்தம் இசைத் தட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, அக். 5 – இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குறள்அமிர்தம்  என்ற இசைத்தட்டினை வெளியிட்டார். அதில் திருக்குறள் தமிழிசைப் பாடல்கள், மற்றும் திருக்குறள் வாழ்த்துப்பா போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியின் போது, நூல் ஆசிரியர் கோ.திருமுருகன், நா.நாராயணன், இராம.சுப்பையா, பூ. கார்த்திகேயன், ம.வசந்தகுமார், க.பாலசுப்பிரமணியன்...

அக் 6 ல் இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

சென்னை, அக், 4 – சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் அக் 6-2021 அன்று காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட சுய தொழில் தொடங்க...

கும்பகோணம் : உ.பி.யில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 4 -   கும்பகோணத்தில் இன்று உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  கும்பகோணத்தில் உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் பாஜக மத்திய மாநில...

உ.பி. விவசாயிகள் மீது நடத்திய அராஜக தாக்குதலை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...

சென்னை, அக். 4 - உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களின் வருகையைக்...

மனம் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருவிடைமருதூர், அக். 4 – கும்பகோணம் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள வாணாபுரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த சமையல் வேலை பார்க்கும் கர்ணன் (25 ) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கும்பகோணம் அனைத்து...

தொண்டியில் த.மு.மு.க. சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் : மாநில செயலாளர்கள் சாதிக் அலி சலிமுல்லாகான்...

தொண்டி அக். 4 - தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து மாபெரும் சர்க்கரை நோயாளிக்கான இலவச கண் விழித்திரை முகாம் மற்றும் முழுமையான சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்...

திராவிடர் கழகம் சார்பில் நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன், எதற்கு? என்ற பொருளில் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு...

கும்பகோணம், அக். 4 - கும்பகோணத்தில் நேற்று திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்காக கருத்தரங்கம் மற்றும் கற்போம் பெரியாரியம் ஆர் எஸ் எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா நடைபெற்றது இதில் திராவிட கழக தலைவர் வீரமணி கலந்துகொண்டு...

தேர்தல் நடத்தை விதி மீறல்களில் ஈடுப்பட்டவர்களிடமிருந்து பறக்கும் படையினர் ரூ. 41, 90,300 ரொக்கம் மற்றும் மதுப்பாட்டில்கள் உட்பட...

PIC FILE COPY : சென்னை, அக். 3 – தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப் 13 அன்று தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேல்தல்களுக்கும் மற்ற ஏனைய 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்களின் தேதிகளை வெளியிட்டது. அதன் படி ஊரக உள்ளாட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS