இராணிப்பேட்டை : பேராபத்தை உருவாக்க காத்திருக்கும் திறந்தவெளி மழைநீர் கால்வாய் : காலம் கடத்தாமல் மூடி அமைத்திட...
இராணிப்பேட்டை, அக். 27 –
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி அருகே அமைந்துள்ளது சஞ்சீவிராயன் பேட்டை இவ்வூரின் 15 வார்டுக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அப்பள்ளி வாசலை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் மேல் மூடி அமைக்காமல் திறந்த வெளியாக உள்ளது.
தொடக்கப் பள்ளியில்...
சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மணல் சிற்பம் : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...
சென்னை, அக். 27 –
ஊழல் ஒழிப்பு தொடர்பாக சர்தார் வல்லாய் படேல் பிறந்த நாள் அக் 31 வரும் வாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு வாரம் கடைப் பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக். 26 முதல் நவ 1 -2021...
நூறு நாள் வேலைத் தொழிலாளிகளின் மூன்று மாத சம்பள பாக்கியை உடனே வழங்கிடக்கோரி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...
கும்பகோணம், அக். 27 -
மூன்று மாத காலமாக, நூறு நாள் சம்பளம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளதை கண்டித்தும், தொடர்ந்து அனைவருக்கும் நூறு நாள் பணி வழங்கிட கோரியும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்...
உறுப்பினர்கள் வருவதற்கு முன்னரே கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் : அதிமுக உள்ளிட்ட அதிருப்தி...
கும்பகோணம், அக். 27 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று, தொடங்கிய நிமிடத்திலேயே, ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் (திமுக) அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டதால், ஒரு தரப்பு திமுக மற்றும் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்...
திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 27 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தருமை யன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் சி.பி.எம் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி...
கும்பகோணம் : கட்டுமான சங்கம் மற்றும் கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த...
கும்பகோணத்தில் கட்டுமான பொருட்களூக்கான ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கோரியும் , கட்டுமான பொருட்கள் கடும் விலை ஏற்றத்தை தடுக்கக் கோரி கட்டுமான சங்கம், கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், அக். 26 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்...
ஜெய்சிவசேனா பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்புக்கு புதிய மாநில பொதுச்செயலாளர் நியமனம் : தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு
சென்னை, அக். 25 -
ஜெய் சிவசேனாவின் பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்புக்கு புதிய மாநில பொதுச் செயலாளரை நியமனம் செய்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திரு.A.B.நடராஜன் அவர்களின் பரிந்துரைப்படி பாரதிய...
கும்பகோணம் : 31 ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்களை வழங்கி...
கும்பகோணம், அக். 23 -
கும்பகோணத்தில் தொடர்ந்து 31 ஆண்டுகளாக ஏழை, எளிய பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் தஞ்சை மாவட்டம் சோழிய வேளாளர் சங்கம் வழங்கி வருகிறது.
அதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவிகளை இன்று 45 பேருக்கு,...
கும்பகோணம் : 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை அன்னை அஞ்சுகம் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம்
கும்பகோணம், அக். 23 -
14 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி, அன்னை அஞ்சுகம் நகர், செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்றிரவு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி அன்னை அஞ்சுகம்...
கும்பகோணம் : நாளை திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு : ரூ. 5 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் முடிவடைந்த...
கும்பகோணம், அக். 23 -
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரக கோயில்களில் முக்கியமாக தலமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
மேலும், ராகு கால பூஜையின் போது ரகுபகவானின்...















