Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : 15 அடி பள்ளத்தில் விழுந்து அலறிய பசு : தீயணைப்பு மீட்பு படை, காவல்துறை...

கும்பகோணம், அக். 22 - கும்பகோணத்தில் 15 அடி பள்ளத்தில் விழுந்து அலறிய பசுமாட்டை தீயணைப்பு மீட்பு படையினர் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து அப்பசுவை உயிருடன் மீட்டனர். கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பனிமனை அருகில் உள்ள 15 அடி ஆழம் கொண்ட கழிவுநீர்  கால்வாய்...

கும்பகோணம் : தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தொடர் முழக்கப்...

கும்பகோணம், அக். 22 - இன்று கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமையகம் முன்பு, போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் நாள் முழுவதும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், இது குறித்த பேச்சு வார்த்தையினை உடனடியாக துவக்க...

கும்பகோணம் : தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த வலியுறுத்தி அதன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 22 - தெரு வியாபாரிகள்  சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், சட்டத்துக்கு புறம்பாக, தெரு வியாபாரிகளை  காவல்துறையினர் அச்சுறுத்தி, பொருட்களை சேதப்படுத்தி அப்புறப்படுத்துவதை தடுக்க கோரியும் தெரு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெரு வியாபாரிகளுக்கும்,...

இந்து சமய அறநிலையத்துறை கொண்டு வந்துள்ள 79 பி சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பட்டம்

கும்பகோணத்தில் கோயில் நிலங்களில் உள்ள பயனாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக  79 பி புதிய சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. அதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் கும்பகோணம், அக்.21 - கும்பகோணத்தில் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், குத்தகை விவசாயிகளை அச்சுறுத்தி கைது செய்து ஜாமீனில் வெளி வர...

கும்பகோணத்தில் சிவசேனா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணம், அக். 21 - கும்பகோணத்தில் சிவசேனா கட்சி சார்பில் நாகேஸ்வரர் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம்  மாவட்ட பொதுச்செயலாளர் குட்டி சிவக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்  குருமூர்த்தி, நகர் தலைவர் பிரபு,  நகர் பொது செயலாளர் அருளானந்தம் ஆகியோர் ...

கும்பகோணம் : தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு : மதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்...

கும்பகோணம், அக். 21 - கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டினர்.   கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துத் தெருவில் துரை வையாபுரிக்கு...

முதியவர் தூக்கிட்டு சாவு : கொலையா ? தற்கொலையா ? போலீசார் விசாரணை !

கும்பகோணம், அக். 19 - திருப்பனந்தாள் அருகே இடையாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (70). அவரது மனைவி மாரியம்மாள். சேட்டுவின் தம்பி வடிவேல் மகன் நாகராஜன். இரு குடும்பத்தினர் வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது. இந்நிலையில் இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள இடம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு...

மானம்பாடி அனிதா கொலை வழக்கு : கார்த்திக் குடும்பத்தினர் மேலும் 3 பேர் கைது

கும்பகோணம், அக்.19 - கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் சரகம், மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அனிதா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று முன்தினம் கார்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நேற்று கார்த்தியின் தந்தை பொன்னுசாமி, மனைவி சத்யா, சகோதரர் சரவணன் ஆகிய மூன்று பேரையும்...

கொடிக்கம்பம் விவகாரம் : இரு சமூதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் போலீசார் உட்பட இருபிரிவைச் சார்ந்த 10 பேர் படுகாயம்...

கும்பகோணம், அக். 19 - கும்பகோணம் அருகே  உள்ள திருவைகாவூர் ஊராட்சியில் மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் கொடிக்கம்பம் வைத்துள்ளனர். இந்த கொடி கம்பத்தை மற்றொரு சமூகத்தினர் அகற்ற வேண்டும் என கூறி வந்தனர். இந்த நிலையில் கொடிக்கம்பத்தை அகற்ற கூறுவதை கண்டித்தும், கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில்...

திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதி நேர அரசு மருத்துவமனைகள் முழுநேரம் செயல்பட அரசு உத்தரவு : எம்.பி...

கும்பகோணம், அக். 19 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளும் தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறையால், முழு நேர மருத்துவமனையாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது, இதனை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS