Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆட்டோ நகரில் சாலைசீரமைப்பு மற்றும் தேங்கிநிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி குடியிருப்பு வாசிகள்...

கும்பகோணம், நவ. 24 - கும்பகோணம் அருகே உள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆட்டோ நகரில் சிதலமடைந்து கிடக்கும் சாலைகளை சீர் செய்திடவும், சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்திடவும் கோரி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்து, கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை அப்பகுதி குடியிருப்புவாசிகள்...

கார்த்திகை தீபம் : விற்பனைக்காக பலவிதமான அகல் விளக்குகள் கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குவிப்பு

கும்பகோணம், நவ. 18 - கும்பகோணத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். கும்பகோணத்தில்  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப நாளன்று வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நாளில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார...

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணாக்கர்கள் வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் : இறந்த பொன்தரணிக்கு நீதி கேட்டு கல்லூரி முன்...

கும்பகோணம், நவ. 17 – கும்பகோணத்தில் கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர். எஸ் புரத்திலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர், வீட்டில் தனியாக இருந்த போது,  திடீரென அம் மாணவி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு...

மதுரை : சாலையின்றி சிரமத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் ..

மதுரை, நவ. 9 – தமிழகம் முழுவதிலும் இலங்கை தமிழர்கள் 110 முதல் 115 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 70 முதல் 75 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மதுரை ஆனைமலை எஸ்.எல்.ஆர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்...

200 க்கும் மேற்பட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்க பிரிதிநிதிகள் ஆவடியில் ஆர்ப்பாட்டம்

சென்னை ஆவடியில் வன்னியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வழலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பாமக வினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆவடி, நவ. 2 - வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை கண்டித்து பாமகவினர் தங்களது கண்டனத்தை தமிழகம்...

கும்பகோணம், இன்று கல்லறை திருநாள் : மறைந்த முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்

கும்பகோணம், நவ. 2 - கும்பகோணத்தில் இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். கும்பகோணத்தில் மேம்பாலம் அருகில் உள்ள கல்லறை மற்றும் தூய அலங்கார அன்னை பேராலயம் கல்லறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள்...

சமையல் எரிவாயு உருளையை பாடைக்கட்டி மேளம் கொட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் சைக்கிள் பேரணி...

கும்பகோணம், அக். 30 - கும்பகோணம் அருகே அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் இருச்சக்கர வாகனத்தை கட்டி இழுத்துக் கொண்டும் சமையல் எரிவாயு உருளைய் பாடைக்கட்டி எடுத்துச் சென்றும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம்...

கும்பகோணம் : தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரம் இன்றி வேதனை !

கும்பகோணம், அக். 29 - கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களை உள்ள நிலையில், தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரமின்றி வேதனையில் உள்ளனர். வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தீபாவளி வர இருக்கும் நிலையில் வெளி மாவட்ட தரைக்கடை தற்காலிக கடை வியாபாரிகள் தொடர் மழையினால்...

நெல்லை : உலக அமைதிக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திரி யாகம் மற்றும் சண்டி ஹோமம்

நெல்லை, அக். 29 – உலக நன்மைக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திர் மற்றும் சண்டி ஹோமம் நெல்லை மாவட்டம் கொண்டா நகரத்தில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ வீர விஜய சாய்பாபா ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது. தமிழகத்தில் உள்ள 1008...

முகலிவாக்கம் : டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் சார்பில் 26 ஆம் ஆண்டு ஆயுத பூஜை...

குன்றத்தூர், அக். 29 - முகலிவாக்கம் ஊராட்சி ஆட்டோ நிறுத்தம் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் இருபத்தி ஆறாம் ஆண்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் ஏழை ஏளியோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள். குன்றத்தூர் ஒன்றியம் முகலிவாக்கம் ஊராட்சி மன்ற எதிரில் அமைந்துள்ள டாக்டர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS