திருவண்ணாமலை : 3 நாட்கள் பெய்த தொடர் மழையால் மழைநீர் தேக்கம் – பள்ளி மாணவர்கள் அவதி
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உட்கோட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் வந்தவாசி நகராட்சி பகுதியில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி கடந்த 20ந் தேதி முதல் நடந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக வந்தவாசி கோட்டை மூலைப்...
திமுக அரசைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கும்பகோணம் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கம்...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில், அனைத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர் ஆக்குவதும். அனைத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வை உடனே வழங்கவும். 15...
எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அனைத்திலும் வெற்றி பெறுவோம் : ஓபிஎஸ் தரப்பினர் கட்சியில் குழப்பம் விளைவிப்பதையே நோக்கமாக...
மன்னார்குடி, மார்ச். 29 -
மன்னார்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவிக்கும் போது, ஓபிஎஸ் தரப்பினர் எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அனைத்திலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் எடப்பாடி...
அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார்...
காஞ்சிபுரம், செப். 15 -
இன்று மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் மற்றும் திராவிட இயக்க கொள்கைகள் கொண்ட கட்சியினர் என பல தரப்பட்டவர்களாலும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மலர் மாலை சூடியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன்...
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு தொடர்ந்து திருடி வந்த கொள்ளையன் கைது ..
கும்பகோணம், செப். 23 -
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுவதையும், மேலும் கோயில்களில் உள்ள சுவாமி கழுத்தில் இருக்கும் மாங்கல்யம், குண்டு ஆகியவற்றை திருடுவதையும் வழக்கமாக செய்து வந்த கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி...
மகளிர் தின விழாவினை முன்னிட்டு திருநங்கைக்கு விருது வழங்கி சிறப்புச் சேர்த்த மயிலாடுதுறை ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேசன் …
மயிலாடுதுறை, மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் திருநங்கைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்ட திருநங்கைக்கு சிறப்பு விருது வாங்கி கவுரவம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின...
கும்பகோணத்தில் தனியார் நிறுவன வளாகத்தில் நடைப்பெற்ற இயற்கை திருவிழா : பங்கேற்ற 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கதண்டு வண்டு...
கும்பகோணம், செப். 23 -
கும்பகோணத்தில் இன்று தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இயற்கை திருவிழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் விழா சிற்ப்பாக நடைப்பெற்று முடிவடையும் வேளையில், அவ்வாளகத்திற்குள் இருந்த அரசமரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் அதிலிருந்து பறந்து வந்து அவ்விழாவில் பங்கேற்ற பள்ளி...
குடிநீர் வழங்கி வந்த நான்கு ஏக்கர் பரப்பளவுக் கொண்ட கன்னிகைப்பேர் குளம் : ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி வரும்...
எல்லாபுரம், ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகேவுள்ளது கன்னிகைப்பேர் கிராமம். மேலும் இக்கிராமத்தில் சுமார் 5000. க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அக்கிராமத்தின் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது....
கள்ள பணத்தை மளிகை கடையில் மாற்ற முயன்ற டிப்டாப் ஆசாமி : இருசக்கர வாகனம் மற்றும் ரூ.32,100 மதிப்பிலான...
கும்பகோணம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகே ரூ. 100, 200 மற்றும் 500 ரூபாய் உள்ளிட்ட கள்ளப் பணத்தை சாக்கோட்டைப் பகுதியில் உள்ள மளிகை கடையில் மாற்ற டிப்டாப் ஆசாமி முயற்சித்துள்ளார்.
அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த ஆசாமி...
கேரளாவில் வன்புணர்வு வழக்கில் தேடப்பட்ட 65 வயது முதியவர் கும்பகோணத்தில் தமிழ்நாடு போலீசாரின் உதவியுடன் கைது ..
கும்பகோணம், ஜூன். 18 -
கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முதியவரை தமிழ்நாடு காவல்துறையினர் உதவியுடன் கேரளா போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர்.
https://youtu.be/gTzYUYzr2IU
கும்பகோணம் கும்பேஸ்வரர் தெற்கு வீதியை சேர்ந்த ராமநாதன் (65) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர்...






















