Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சையில் 10 வயது சிறுமி ஆங்கில மொழியில் நீதிக்கதை நூலை எழுதி அசத்தல் : முதல்...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சையில் மருத்துவக்கல்லூரி பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியரின்  ஒரே மகள் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இனியா குழந்தை பருவத்திலிருந்தே இனியா சுட்டிக் குழந்தையாக தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக...

மேலவலசை காஞ்சிரங்குடியில் எருதுகட்டு விழா

ராமநாதபுரம், செப் . 08 - ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னு சிறையெடுத்த அய்யனார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு பெருவிழா இன்று 08.09. 2021 புதன்கிழமை பகல் 1.00 மணி அளவில் அய்யனார் கோவில் முன்பாக உள்ள...

காஞ்சிபுரம் : காமாட்சியம்மன் தெற்கு கோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் செப். 13 - காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தெற்கு ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்  தெற்கு ராஜகோபுரத்தின் நாசி தலையில் கடந்த 2.7.21ஆம் தேதி இடி விழுந்ததில் அதன் சிறிய இலை சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து 20.8.21ல் பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக...

கும்பகோணம்: அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில் முன்பு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 9 - நவக்கிரக ஸ்தலங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்கும், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில்  கும்பாபிஷேக  திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழக அரசு, விரைந்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர், இன்று, திருக்கோயில் முன்பு,...

கும்பகோணம் : 75 கிலோ குட்கா … கடத்தி வரப்பட்ட காருடன் பறிமுதல் : ஒருவரை கைது...

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் காரில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காருடன் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரப்பெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை கைது செய்து போலீசார்...

அம்மையார்குப்பத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீலட்சுமி நாராயணர் மற்றும் காமாட்சியம்மனின் வீதிவுலா …

அம்மையார்குப்பம், ஜன. 15 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில்  அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் கோயில் காமாட்சி அம்மன்  சாமி வீதிவுலா நிகழ்ச்சி நடைப்பெற்றது. அம்மையார் குப்பத்தில் எழுந்தருளிவுள்ள அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் காமாட்சியம்மன் கோயில்களில்...

சாலையில் தேங்கிய மழைநீரை சுத்தம் செய்து கும்பகோணம் 5 வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மக்களிடம் வாக்கு சேகரிப்பு...

கும்பகோணம், பிப். 13 - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில்  மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

மீஞ்சூர், மே. 13 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரியன்வாயல் பகுதியில் இன்று நடைபெற்றது. இப் பிரச்சாரத்திற்கு ஐபிபி மாவட்ட செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட...

திருவாரூர் : மினி பேரூந்தில் கொண்டு வரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து கல்லூரி மாணவிக்கு பலத்த காயம் …

திருவாரூர், மே. 30 - மினி பேருந்தில் கொண்டுவரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து பலத்த காயங்களுடன் கல்லூரி மாணவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப் பட்டுள்ளார். https://youtu.be/4KBYnnTVtZQ நாகை மாவட்டம் வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த மினி பேருந்தில் பழனி மற்றும் குமார் ஆகிய இரண்டு நபர்கள் 5...

இராசிபுரம்: சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் போக்சோவில் கைது..

இராசிபுரம், ஜூன். 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் அஜித், 24. இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS