பாம்பைக் கண்டால் போர் படையே நடுங்கும் … ஆனால் 7 அடி நீளமான பாம்புடன் டாஸ்மாக்கிற்கு வந்த மதுப்பிரியருக்கு...
செங்கல்பட்டு, மே. 18 -
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை மதுப்பிரியர் ஒருவர், சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றிணை தோளில் துண்டைப் போடுவது போல் அப் பாம்பை போட்டுக் கொண்டு, நண்பர் ஒருவருடன் மது வாங்க இருசக்கர...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரியில் எம்.எல்.ஏ. தலைமையில் நடைப்பெற்ற மாபெரும்...
பொன்னேரி, ஜூலை. 16 -
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காமராஜர் கால ஆட்சி முறை குறித்த மாபெரும் கருத்தரங்கம் மற்றும் மூத்த...
பாபநாசம் அருகே 17 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை : படம் பிடித்து சமூக வலைத் தளத்தில்...
கும்பகோணம், டிச. 23 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு நபர்களையும் மேலும் அதனை காணொளிக் காட்சியாக படம் பிடித்து சமூக வளத்தில் பரப்பிய வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்...
திருத்துறைப்பூண்டி அருகே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர்...
திருவாரூர், ஆக. 01 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில்...
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பொன்னேரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்
பொன்னேரி, ஜூன். 21 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக...
சிங்கப்பூரில் மர்மமான முறையில் கணவர் உயிரிழந்ததாக மனைவிப் புகார் : உடலை மீட்டு தரக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம்...
தஞ்சாவூர், மார்ச். 08 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியை சேர்ந்தவர் பேரரசி மேலும் அவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அத்தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை...
சுவாமி விவேகானந்தரின் 160 வது ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு திருவரூரில் நடைப்பெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி …
திருவாரூர், ஜன. 12 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல், மஞ்சக்குடி மற்றும் செருகளத்தூர் கிராமங்களில் இன்று சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்தநாளை ஜெயந்தி விழாவாக அனுசரித்து புஷ்பாஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.
மேலும் இவ்விழாவில், சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுஅவரது திருஉருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி,...
கும்பகோணம் : மரத்தில் முருங்கைக்காய் பறித்த கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !
கும்பகோணம், ஜூலை. 03 -
கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகரில் கூலித்தொழிலாளி ஒருவர் மரத்தில் முருங்கை பறித்து விட்டு அதன் கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
https://youtu.be/6GScWcMfkSA
கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் (49) இவர்...
மற்ற பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு பேதம் பார்க்க வேண்டாம் எல்லாப் பிள்ளைகளிடமும் ஏதோவொரு தனித்திறன் இருக்கும் :...
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திபகளுக்காக சந்திரசேகர்...
பெண் பிள்ளைகள் கல்வி மற்றும் தனித் திறன்கள் உள்ளிட்டவைகளில் முன்னேறி வருகின்றனர். ஆண் பிள்ளைகளுக்குதான் அறிவுரை கூற வேண்டிய நேரமாக உள்ளது, இருப்பினும் எந்தக் குழந்தையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு தனித் திறமை இருக்கும் என...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னியம்பாளையம் கிராம மக்கள் ….
சோழவரம், டிச. 26 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம்...
























