Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் : புதுச்சேரி வி.சி.க சார்பில்...

புதுச்சேரி, பிப். 23 - தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி யூனியன் பிரதேசம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படுத்தும் முறை கேடுகளை தடுத்திட வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன மற்றும் கோரிக்கை முழக்கப் போராட்டம்....

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு...

திருவள்ளூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்...

கோடை வெப்பத்தை தணித்த கொடைமழை : மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மகிழ்ச்சித் துள்ளல் ..

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது. மற்றும் சில பகுதிகளில் மழை பொய்த்ததால் மக்கள் கவலைக் கொண்டனர். மயிலாடுதுறை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில்...

முன்னாள் மாணவர்கள் பொருளை வழங்குவதை விட மாணவர்களுக்கு அறிவாற்றலை வழங்குங்கள் : திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி....

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 36 ஆவது ஆண்டு விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி வீரமணி தலைமையில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி...

பூவிருந்தவல்லி : பேருந்தில் அவசரத்தில் ஏறும் பயணிகளிடம் லாவகமாக செல்போன்களை திருடிய ஆந்திரா வாலிபர்கள் .. சமூக...

பூவிருந்தவல்லி, ஏப். 22 - பூந்தமல்லி அடுத்துள்ள கரையான்சாவடி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் பயணிகளை பின்தொடர்ந்து  பஸ்ஸில் அவசரமாக ஏறுவதை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து செல்போன்களை லாவகமாக ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருடுவது அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளது. அதில் அவர்கள்...

பேராவூரணியில் நடைப்பெற்ற மணமக்களின் மாட்டுவண்டி ஊர்வலம் … கேலிக் கிண்டலுடன் துணை வந்த நண்பர்கள் கூட்டம் …...

தஞ்சாவூர்,  பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் - பழனியம்மாள் தம்பதியர்கள். அவர்களின் மகன் ஆர்.வெங்கடேஷ்,  அதுப்போன்று  பேராவூரணி அருகே உள்ள நடுவிக்குறிச்சியில் வசிப்பவர்கள்  பாதகுமார் - விஜயராணி தம்பதியினர் அவர்களின் மகள் பி.நாகஜோதி  மேலும்...

புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாச்சியரிடம் நிவாரணம் வழங்கிடக் கோரி மனுவளித்த பழவேற்காடு மீனவர்கள் …

பொன்னேரி, டிச. 18 - பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும்...

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காரில் சென்றவர்களை பசுபதி கோவில் அருகே வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிய...

தஞ்சாவூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார் (50). மேலும் இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் பாபநாசம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் நடன காணொளி … வாழ்த்துகள் தெரிவிக்கும்...

பாபநாசம், பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக  பாபநாசம் செய்தியாளர் … https://youtu.be/bdchuTeAvYE தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு ஆசிரியர் சரவணன் தொட்டு தொட்டு பேசும் தென்றல் பாடலுக்கும், டாடி மம்மி வீட்டில் இல்லை...

திருவாரூரில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : மீண்டும் ஆட்சிக்கு...

திருவாரூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் https://youtu.be/7dB7fF7YFus திருவாரூர் மாவட்டம், எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் 71 ஆம் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் ஐபி கோவில் தெருவில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS