குறைகளை தீர்த்து வைக்க பாஜக கட்சியை தேடிச்செல்லும் கிராமத்து மக்கள் : திட்டமிட்ட இடத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை...
திருப்பாலைவனம், மார்ச். 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டது திருப்பாலைவனம் ஊராட்சியாகும் இவ்வூராட்சிப்பகுதியில் உள்ள காஞ்சவாய மேடு கிராமப் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில். அதற்கான புதிய போர் அமைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு...
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கம் …
கும்பகோணம், ஏப்.20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/3WV9u7IH6qo
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த...
கட்சியின் 30 வது ஆண்டு தொடக்க விழாவினை பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய கும்பகோணம் மாநகர...
கும்பகோணம், மே. 06 -
தமிழ்நாட்டில் அரசியல் கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கட்சியாக கடந்த 1994ஆம் ஆண்டு இதே நாளில் இக்கட்சி உதயமானது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரில் முதல் வார்த்தையாக...
கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த மாணவர் ராகுல்காந்த்...
அரியலூர், ஜூலை. 29 –
அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த ராகுல்காந்த் எனும் மாணவர், கால்நடை இளநிலை மருத்துவ தர வரிசைப்பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அவரை, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவரது வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று...
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மரணம் : இறுதி மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட முதலமைச்சர்...
சென்னை, டிச. 28 -
வாழ்க்கைக் குறிப்பு
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் மேலும் அவர் 25 ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகேவுள்ள இராமனுசப்புரம் எனும்சிற்றூரில் பிறந்தார். பின்பு அவர் சிறு வயதுயிருக்கும் போதே அவரது...
ஏ.டி.எம். அறையில் உள்ள ஏ.சியில் ஏற்பட்ட மின் கசிவால் கோயம்பேடு பகுதியில் பயங்கர தீ விபத்து : ஏடிஎம்...
கோயம்பேடு, ஏப். 05 -
சென்னை கோயம்பேடு அருகேவுள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா மொய்தீன், மேலும் இவருக்கு சொந்தமான இரண்டடுக்கு கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஏ.டி.எம். மற்றும் பைகள் விற்பனை செய்யும் கடைக்கும் வாடகைக்கு விட்டு உள்ளார்.
மேலும் அதேக் கட்டிடத்தின் மேல் தளத்தில்...
ரயில் பயணிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம் ..
கும்பகோணம், டிச. 30 -
கும்பகோணத்தில் மூத்தகுடி மக்களுக்கான பயண கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட கோரி, ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை...
அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …
பழவேற்காடு, ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...
கும்பகோணம் : மாவட்ட காவல்துறை சார்பில் காவலருக்காக நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம் : நூற்றுக்கு மேற்பட்ட...
கும்பகோணம், ஜூன். 03 -
கும்பகோணத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிப்பிரியா உத்தரவுபடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் நடைப்பெற்றது.
https://youtu.be/VnmrF3Iih6k
இதில் கிழக்கு-மேற்கு தாலுக்கா பட்டீஸ்வரம் சுவாமிமலை போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட கும்பகோணம்...
கேட்டதை கண் எதிரே பார்த்தால் எப்படியிருக்கும் : கீரியும் பாம்பும் மோதிக்கொள்ளும் காணொளிக்காட்சி …
பாப்பாநாடு, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்க்காக சாரு…
நாம் அனைவரும் கீரி பாம்பு சண்டை போடுவதாக கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாப்பாநாடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நேரடியாக கீரிப் பாம்புக்கு இடையே நடந்த சண்டையின் நேரடிக் காட்சி தற்போது காணலாம்.
https://youtube.com/shorts/HiJl9IwlMqI?feature=share
தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான...
























