Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வாக்கு சேகரிக்க சென்ற மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்த கும்பகோணம் 15 வார்டு...

கும்பகோணம், பிப். 14 - கும்பகோணத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் 15 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குக்கு கேட்கச் சென்றபோது 20க்கும் மேற்பட்ட வாக்களர்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். https://youtu.be/MdlaFpDXb7s தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற...

மணப்பாக்கம் பாபுஜி மெமொரியல் ஆசிரமத்தில் நடைப்பெற்ற யோகா பயிற்சி வகுப்பு : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன்...

மணப்பாக்கம், ஏப். 10 - மணப்பாக்கத்தில் உள்ள மெமொரியல் ஆசிரமத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய யோகா பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும், இவ் ஆசிரமத்தில் பங்கேற்ற "அனைவருக்கும் தியானம், மற்றும் அனுதினமும் தியானம்"...

போலியான ஆவணங்களை காட்டி ரூ. 41.85 இலட்சத்தை ஏமாற்றிய விசிக பிரமுகர் : கும்பகோணம் சிப்ஸ் வியாபாரி கொடுத்த...

கும்பகோணம், டிச. 19 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரப் பகுதியில் வசித்து வரும் முறுக்கு மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வருபவர், தன்னிடம் போலியான இடத்தின் ஆவணங்களை காட்டி ரூ.41 இலட்சத்தினை ஏமாற்றியதாக விசிக வின் பிரமுகர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையித்தில் புகார் தெரிவித்துள்ளார்....

25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருவாரூர், ஜூன். 26 – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய...

டிக்கெட் கேட்ட பேருந்து நடத்துனரை தாக்கிய போதையில் இருந்த இளைஞர்கள் மூவர் திருவள்ளூர் அருகே கைது …

திருவள்ளூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 44 அரசு பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் என்பவர் (42) டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று...

சரக்கு வாகனத்தில் இருந்த 583 கிலோ குட்காவை இரு சக்கர வாகனம் மூலம் கோவிலாச்சேரி பகுதியில் கடைகளுக்கு வினியோகம்...

கும்பகோணம், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, கோவிலாச்சேரி பகுதியில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசமரத்தடி பகுதியில்  மினி சரக்கு வாகனம் மூலம் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து...

குமனஞ்சாவடி: வஜ்ரகிரி மலையை கிருத்துவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தரக் கோரி, இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்

பூவிருந்தவல்லி, ஆக. 21 - செய்தி சேகரிப்பு தமிழலை ஆனந்த் திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் பூவிருந்தவல்லி நகரம் குமனஞ்சாவடியில் அச்சிரம்பாக்கம் வஜ்ரகிரி மலை கிருஸ்துவர்களாள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதை உடனடியாக அவர்களிடம் இருந்து மீட்டு இந்துக்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்பதனை தமிழக அரசுக்கு வழியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணியின்...

காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கோட்டாச்சியர் ராஜலட்சுமி பங்கேற்பு

காஞ்சிபுரம், ஜன. 28 - காஞ்சிபுரம் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிகரை பகுதியில் அனைத்து எ.சான்ட்டு, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2022 ஆண்டின் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர்...

நகரப்புர உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணித் தொடரும் … தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்

கும்பகோணம், ஜன. 27 - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கும்பகோணத்தில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலில் தமாகா, அதிமுக   கூட்டணித் தொடரும் என்றார். https://youtu.be/FH7JlqScPSk   மேலும் இக்கூட்ணிக்கு வலு சேர்க்கும் வகையில், வெல்லக் கூடிய இடங்களில் த.மா.க போட்டியிடும்...

இருசக்கர வாகன தணிக்கையின் போது போக்குவரத்து காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டு அழுத ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன் : மாணவனின்...

கும்பகோணம், ஏப். 19 - போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு தொடருவது மற்றும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு தான் அதிக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS