ஏலியம்பேடு பள்ளிக்கு சென்றுவர 10 கி.மீ தூரம் நடந்து செல்லும் மாணவிகள் : அவர்கள் கேட்கும் கேள்விக்கு...
பொன்னேரி, ஏப். 07 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ளது ஏலியம்பேடு கிராமம். இந்த கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலும் இந்த கிராமத்தில் இருந்து செல்லும் பெண்...
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைப்பெற்ற மாவீரர் நாள் அனுசரிப்பு …
கும்மிடிப்பூண்டி, நவ. 29 -
திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1000 குடும்பங்களில் 2744 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தாய் நாடான இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காக போராடி தமது உயிரை ஈந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும்...
ஆடுதுறையில் நடைப்பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் கோசி.மணியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் : மாநிலங்களவை உறுப்பினர்...
கும்பகோணம், டிச. 02 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் திமுக கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான மறைந்த கோசி மணியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோசி மணி திரு உருவ சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அரசு தலைமை கொறடா மாலை...
பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க திட்டமிடுவதாக அரியன்வாயில் கிராம மக்கள் புகார் …
மீஞ்சூர், மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு அரியன்வாயல் எவரடி நகர் பகுதியில், வளமீட்பு பூங்கா அமைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டு அவ்விடத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த இடத்தில் தற்போது பூங்கா அமைக்காமல்...
கும்பகோணம் : கடையின் பூட்டை உடைத்து ரூ.3 இலட்சத்து 80 ஆயிரம் கொள்ளை : ஹெல்மெட் திருடனைப் பிடிக்க...
கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அங்கு கொள்ளையடித்த திருடன் முகம் தெரியாத படி ஹெல்மெட் அணிந்து அக் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளான். அக் கொள்ளையனைப் பிடிக்க போலீசார்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம் … மாவட்ட காவல் துறை அறிவிப்பு...
காஞ்சிபுரம், ஜன. 3 -
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன.
இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி :...
கும்பகோணம், செப். 17 -
கும்பகோணத்தில் இன்று வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த 21 போராளிகளுக்கு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், திரளானவர்கள் பங்கேற்று அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் 2...
குத்தாலத்தில் நடைப்பெற்ற அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையின் 30 ஆம் ஆண்டு விழா … சூராக்கள்...
மயிலாடுதுறை, பிப். 18 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 30 ஆம் ஆண்டு விழா ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முஹையதீன்...
கும்பகோணம் : சாதிய ஆணவ படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் … தீண்டாமை...
கும்கோணம், மே. 28 -
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகில் சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கற்றன.
https://youtu.be/epqvHfqq9cc
ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் தமிழக முழுவதும்...
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : வாயில் வெள்ளை நிறத்துணிக் கட்டிக் கொண்டு காங்கிரசார் பொன்னேரியில் நடத்திய...
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் பகுதி அண்ணா சிலை அருகே எம் எல் ஏ துரை சந்திரசேகர் தலைமையில் வாயில் வெள்ளை நிற துணியைக் கட்டிக்கொண்டு மௌன ஆர்ப்பாட்டத்தை காங்கிரசார் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும்...

























