கும்பகோணம் அருகே அதிகாலையில் நடந்த சாலைவிபத்தில் இருவர் பலி : சுற்றுலா வாகன ஓட்டுனர் தப்பி ஓட்டம்
கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் அருகே இன்று அதிகாலை எதிரெதிரே வந்த சுற்றுலா மற்றும் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.
கும்பகோணம், டிச. 12 -
சுவாமிமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபெருமாள் கோவில் கிராம முக்கிய சாலையில் இன்று அதிகாலை டாட்டா ஏஸ்...
அம்பத்தூர்: வீட்டு வாசலில் நிறுத்தி வைத்த சைக்கிள் திருட்டு : சிசிடிவி புட்டேஜ்ஜை எடுத்து சென்று...
சென்னை அம்பத்தூரில் வீட்டின் வாசலின் முன் நிறுத்தி வைத்திருந்த புதிய சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளான். அதனை பதிவு செய்த சிசிடிவி புட்டேஜ்ஜை செல் போனில் படம் பிடித்து காவல் நிலையத்தில் சைக்கிள் சொந்தக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அம்பத்தூர், செப். 29 -
சென்னை ஆவடி...
கும்பகோணம் : திமுகவின் 8 மாத ஆட்சி மக்களிடம் வெகுவாக நம்பிக்கையை இழந்து வருகிறது … தமாகா தலைவர்...
கும்பகோணம். பிப். 13 -
திமுகவின் கடந்த 8 மாத கால ஆட்சியில் மக்களுடைய நம்பிக்கையை வெகுவாக இழந்து இருக்கிறது. வாக்குறுதிகளை காத்தாடி போல் பறக்க விட்டு இருக்கிறார்கள் . இதனை எதிர் பார்த்து மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள். என கும்பகோணத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை...
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் சார்பில் மாநில மாநாடு – பணி ஓய்வு பெற்ற சத்துணவு...
செங்கல்பட்டு. செப் 8 -
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை சிறப்பு மாநாடு செங்கல்பட்டில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஐந்து கோரிக்கைகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழக...
இன்று மூன்றாவது வார முழு ஊரடங்கால் .. மூடியிருந்த சுவாமிமலை திருகோயில் முன் 10 பேர்களுடன் எளிமையாக நடந்த...
கும்பகோணம், ஜன. 23 -
இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் வழிபாட்டு திருத்தலங்கள் எல்லாம் மூடியிருந்த நிலையில், உறவினர்கள் 10 பேர்களுடன் சுவாமிமலை திருக்கோயில் முன் எளிமையாக புதுமண தம்பதியர்களின் திருமணம் நடந்தது.
https://youtu.be/vEWpdt8k8vo
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று...
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ? திமுகவா … அதிமுகவா .. பொழுது விடிந்தால் புதிர் விலகும் !...
கும்பகோணம், பிப். 21 -
கும்பகோணம் மாநகரம் என்பது சைவ மற்றும் வைணவ கோயில்கள் நிறைந்த கோயில் நகரமாகும். இந்நகரம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு கணக்கின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 113 பேர் 45 வார்டுகளில் வசிக்கின்றனர். கடந்த 1866-ம்...
அமமுக சார்பில் பி.வி.சங்கர் ராஜா தலைமையில் பொன்னேரியில் நடைப்பெற்ற அண்ணல் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ..
பொன்னேரி, ஏப். 14 -
பொன்னேரியில் அமமுக சார்பில் நடைப்பெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழாவில் பி.வி.சங்கர்ராஜா அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/-QHNhBgpLYE
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் டாக்டர். அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளை யொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
கும்பகோணம் : புத்தூர் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்களில் முறைகேடு குற்றச்சாட்டு … ஊராட்சியை கலைக்கச் சொல்லி பெண்...
கும்பகோணம், டிச. 21 -
கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் எனவே இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்றும், தற்போது குடிநீர் குழாய் பதிப்பதிலும் முறைகேடு நடந்திருப்பதால் இந்த ஊராட்சியை கலைக்க வேண்டும் என்று கோரி...
நான்கு நாட்கள் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் நடைப்பெறும் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 துவக்க...
காட்டாங்களத்தூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 என்ற தலைப்பில் இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது.
மேலும் இக்கூட்டமானது, இயற்பியலில்...
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 6 ஆம் ஆண்டு பாரம்பரிய தொலைதூரம் பறக்கும் புறா பந்தயப்போட்டி … போட்டியில்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடையில் 6 ம் ஆண்டு தொலைதூர பாரம்பரிய புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், பாபநாசம், ஜெயங்கொண்டம், திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய ஊர்களிலிருந்து இந்தப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட புறாக்கள் பண்டார வாடையிலிருந்து ஆந்திர மாநிலம்...




















