கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் விழிப்புணர்வு நடவடிக்கை : பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி...
காஞ்சிபுரம், ஜூலை. 03 -
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் பரவலாகி வருகின்றது. இதன் எதிரொலியாக தமிழக சுகாதாரதுறை அனைவரும் கட்டாய முகக்கவசம் அணிய உத்திரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும்...
திருமுல்லைவாயல் : 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது !
திருமுல்லைவாயல், ஜூலை. 02 -
திருமுல்லைவாயல் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வரும் திருமதி சரஸ்வதி (34) என்பவரின் 16 வயது மகள் பத்தாவது வரை படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28.6.22 ஆம் தேதி வீட்டில் இருந்தவர் காணவில்லை என்று...
சிவசங்கர் பாபா பள்ளி வளாகத்திற்குள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 7.5 ஏக்கர் நிலம்...
செங்கல்பட்டு, ஜூலை. 02 -
பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் ஆக்கிரமித்திருந்த சுமார் 50 கோடி மதிப்பிலான 7.5 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியில் சிவசங்கர் பாபாவிற்கு சொந்தமான பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படித்து முடித்த...
செங்கல்பட்டு : ஐ.டி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த பெண் 24 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...
செங்கல்பட்டு, ஜூலை. 02 -
செங்கல்பட்டு மாவட்டம் ஓ.எம்.ஆர் சிறுசேரி சிப்காட் அருகே உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் 35- வயதான ஜெனிபர் என்பவர் தாயுடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று தான் வசித்து வந்த சுமார் 33 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பின் 24 வது மாடியிலிருந்து ஜெனிபர் குதித்து தற்கொலை...
கும்பகோணம் : குட்கா மற்றும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகள் பூட்டி சீல்...
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்துறை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து நெகிழி பொருட்கள் உபயோகித்த கடைகளுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
https://youtu.be/y-kecB_A75c
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா...
மீஞ்சூர் பேரூராட்சி அதிரடி நடவடிக்கை : பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு நடவடிக்கை மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கை...
மீஞ்சூர், ஜூலை. 01 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி வட்டாரத்தில் அடங்கிய கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் மற்றும் முககவசம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்விற்கு மாவட்ட உதவி இயக்குநர் கண்ணன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு முன்னிலையில் வட்டாரத்தில் அடங்கிய...
ஆவடி காவல் ஆணையரக அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஆணையாளர்...
ஆவடி, ஜூலை. 01 -
ஆவடி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் இன்று நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந் நிகழ்வை ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ஸ்ப்ரிட் தி கார்ப்ஸ் எனும் இயக்கம் இணைந்து நடத்தினார்கள். இந்நிகழ்வில் பலவிதமான ரக மர கன்றுகள்...
உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மருத்துவர்களுக்கு பாராட்டுவிழா..
பொன்னேரி, ஜூலை. 01 -
உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி லயன்ஸ் சங்கம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் தமிழ் சிங்கம் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா...
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து நாவலூர் சுங்கச்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் ..
சென்னை, ஜூலை. 01 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒரு பெண் உட்பட சுமார் 25 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை உள்ள நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல்...
ராசிபுரம் அருகே நேருக்கு நேர் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தலைமை ஆசிரியை பலி; இருவர்...
இராசிபுரம், ஜூன். 29 -
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அடுத்த மேலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிப்புரிபவர் காந்திமதி ( 55 ) இந்நிலையில் இன்று அவர் தனது இளையமகள் செளமியாவை ஸ்கூட்டியில் ( இருசக்கர வாகனம் ) அழைத்துக் கொண்டு சேலம் நோக்கிச் சென்றுள்ளார்.
இராசிபுரம் அடுத்த சேலம்...























